தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி
வகைஇருபாலர், அரசினர் தன்னாட்சி கல்லூரி
உருவாக்கம்1965
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்ஜெ. சுகந்தி
அமைவிடம், ,
இணையதளம்www.periyarevrcollege.ac.in

தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி (முன்பு பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி)(Thanthai Periyar Government Arts & Science College) இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[2]

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

  1. தமிழ் இலக்கியம்
  2. ஆங்கில இலக்கியம்
  3. வரலாறு
  4. பொருளியல்
  5. வணிகவியல்
  6. கணிதம்
  7. இயற்பியல்
  8. வேதியியல்
  9. தாவரவியல்
  10. விலங்கியல்
  11. புவியியல்
  12. கணினி அறிவியல்
  13. புள்ளியியல்
  14. காட்சித் தொடர்பியல் (Visual Communication)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்