பூ ஒளி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூ ஒளி இந்தியா காரைக்காலிலிருந்து 1948ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

முகைதீன் (ஆதவன்)

உள்ளடக்கம்[தொகு]

1948ம் ஆண்டு இந்தியா பிரித்தானியரின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இன ஐக்கியத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் இதன் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_ஒளி_(சிற்றிதழ்)&oldid=736318" இலிருந்து மீள்விக்கப்பட்டது