பூவிதழ் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவிதழ் இந்தியா, திருச்சியிலிருந்து 1946ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • இபுராகிம்.

உள்ளடக்கம்[தொகு]

இந்திய எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம், இஸ்லாமிய உலக செய்தி ஆய்வுகள் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவிதழ்_(சிற்றிதழ்)&oldid=777926" இலிருந்து மீள்விக்கப்பட்டது