பூவரசன்பட்டி தீவு
தோற்றம்
பூவரசன்பட்டி தீவு (Poovarasanpatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.[1]
விளக்கம்
[தொகு]இந்தத் தீவு சுமார் 1.5 மீ ஆழத்திற்கு முழுமையாக நீரில் மூழ்கி உள்ளது. அலைகள் குறைவாக உள்ள போது மட்டுமே தீவின் பகுதிகள் பார்வைக்குத் தெரியும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழகத்தில் மூழ்கிய தீவுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? - சூழும் மற்றுமோர் ஆபத்து". BBC News தமிழ். Retrieved 2025-01-21.
- ↑ Poovarasanpatti