பூலா திருப்பதி ராஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூலா திருப்பதி ராஜு
பிறப்பு3 செப்டம்பர் 1904
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1992
பணிஎழுத்தாளர்
மெய்யியலாளர்
கல்வியாளர்
அறியப்படுவதுஇந்திய மெய்யியல்
விருதுகள்பத்ம பூசண்

பூல்லா திருப்பதி ராஜு (oola Tirupati Raju() 3 செப்டம்பர் 1904 - 1992) ஓர் இந்திய எழுத்தாளரும், மெய்யியலாளரும், கல்வியாளரும், சோத்பூரின் ஜஸ்வந்த் கல்லூரியின் (இன்றைய ஜெய் நரேன் வியாஸ் பல்கலைக்கழகம் முன்னாள் பேராசிரியருமாவார். [1] இந்திய தத்துவம், இலக்கியம் குறித்து ஆங்கிலத்திலும் , தெலுங்கிலும் பல புத்தகங்களை எழுதியவர். [2] [3] இவரது வெளியீடுகளில் இந்திய சிந்தனையின் கட்டமைப்பு ஆழங்கள் தெலுங்கு இலக்கியம், இந்தியாவின் தத்துவ மரபுகள் ஒப்பீட்டு தத்துவ அறிமுகம் , இந்தியாவின் கருத்தியல் சிந்தனை ஆகியவை அடங்கும். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதிய தி கான்செப்ட் ஆஃப் மேன்: எ ஸ்டடி இன் ஆப்பேரேடிவ் பிலாசஃபி யின் ஆசிரியராக இருந்தார். இலக்கியத்திலும், கல்வியிலும் இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1958ஆம் ஆண்டில் இந்திய அரசு மூன்றாவது மிக உயர்ந்த கெளரவமான பத்ம பூசண் விருதை வழங்கியது. [4]

ஒப்பீட்டு தத்துவத்தின் நவீன வளர்ச்சியில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும், இந்திய தத்துவத்தை அமெரிக்க அகாதமியின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Notification" (PDF). The Gazette of India. 1958. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
  2. "Raju, P. T. (Poolla Tirupati)". WorldCat identities. 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
  3. "P. T. Raju (1904–1992)". LibraryThing. 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலா_திருப்பதி_ராஜு&oldid=3661712" இலிருந்து மீள்விக்கப்பட்டது