பூஞ்சோலை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூஞ்சோலை இந்தியா காரைக்காலிலிருந்து 1967ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • கவிஞர் இறையடியான்

பணிக்கூற்று[தொகு]

  • தனித்தமிழ் இதழ்

உள்ளடக்கம்[தொகு]

இந்தியா காரைக்காலைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட இவ்விதழ் கலை இலக்கிய அம்சங்களையும், இசுலாமிய ஆய்வியல் ஆக்கங்களையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சோலை_(சிற்றிதழ்)&oldid=736353" இலிருந்து மீள்விக்கப்பட்டது