புரவதயனார் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரவதயனார் ஆறு (Puravadayanar River) தென்னிந்தியாவில் பாயும் காவிரி ஆற்றின் கிளை ஆறாகும். இது புதுச்சேரி ஒன்றிய பகுதியான காரைக்கால் மாவட்டம் வழியாகப் பாய்கிறது. இது காரைக்கால் துறைமுகத்திற்கு அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரவதயனார்_ஆறு&oldid=3126527" இருந்து மீள்விக்கப்பட்டது