புனித சேவியர் பொறியியல் கல்லூரி
வகை | சுயநிதி கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1998 |
தலைவர் | முனைவர் எம். மரியா வில்லியம் |
முதல்வர் | முனைவர் ஜெ. மகேசுவரன் |
அமைவிடம் | , , 629003 , 8°11′43.2″N 77°23′02.2″E / 8.195333°N 77.383944°E |
மொழி | English |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் & அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு(AICTE) |
இணையதளம் | www |
தூய சவேரியார் பொறியியல் கல்லூரி (St. Xavier's College of Engineering) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் தன்னாட்சி பொறியியல் கல்வி நிறுவனமாகும். இது குழித்துறை உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு சொந்தமானது. இக்கல்லூரி கோட்டாரின் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தால் 1998-இல் நிறுவப்பட்டு மறைமாவட்ட அமைப்பினால் நிர்வகிக்கப்படுகிறது. அருட்சகோதரி எம். மரியா வில்லியம் கல்லூரியின் தற்போதைய செயலராக உள்ளார்.[1] இக்கல்லூரி நாகர்கோவிலிலிருந்து மேற்கே 5 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[2] இக்கல்லூரி தமிழ்நாடு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு, புது தில்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைவுப்பெற்று செயல்படுகிறது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Diocese of Kuzhithurai". www.kuzhithuraidiocese.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2016.
- ↑ "Students find `heritage walk' from mud fort to temple useful" (in en-IN). The Hindu. 30 March 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/students-find-heritage-walk-from-mud-fort-to-temple-useful/article3171213.ece. பார்த்த நாள்: 12 September 2016.