புத்துலகம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்துலகம் இந்தியா கோவையிலிருந்து 1953ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

தளபதி திருப்பூர் முகைதீன். இவர் இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்டவர். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

உள்ளடக்கம்[தொகு]

இலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய அறிவியல் ஆக்கங்களும், இசுலாமிய உலக செய்திகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்துலகம்_(சிற்றிதழ்)&oldid=736274" இலிருந்து மீள்விக்கப்பட்டது