புத்துலகம் (சிற்றிதழ்)
புத்துலகம் இந்தியா கோவையிலிருந்து 1953ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
தளபதி திருப்பூர் முகைதீன். இவர் இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்டவர். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
உள்ளடக்கம்[தொகு]
இலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய அறிவியல் ஆக்கங்களும், இசுலாமிய உலக செய்திகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.