புதுமலர்ச்சி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுமலர்ச்சி இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மு. யூ. முக்தார் ரஸ்வி

பணிக்கூற்று[தொகு]

முஸ்லிம் குரல் வழங்கும் புது மலர்ச்சி

உள்ளடக்கம்[தொகு]

இலக்கிய செய்திகளுக்கும், இஸ்லாமிய உலக செய்திகள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இடைக்கிடையே தரமான ஆய்வுக் கட்டுரைகளும் இது கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுமலர்ச்சி_(சிற்றிதழ்)&oldid=736159" இலிருந்து மீள்விக்கப்பட்டது