புதுப்பாதை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுப்பாதை இலங்கை கொழும்பிலிருந்து 1964ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அமானுல்லா

உள்ளடக்கம்[தொகு]

இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்றன உள்வாங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுப்பாதை_(சிற்றிதழ்)&oldid=1676056" இலிருந்து மீள்விக்கப்பட்டது