பீமா மாண்டவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீமா மாண்டவி
சட்டமன்ற உறுப்பினர், சத்தீசுகர் மாநில சட்டமன்றம்
பதவியில்
5 சனவரி 2019[1] – 9 ஏப்ரல் 2019
தொகுதிதந்தேவாடா
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு9 ஏப்ரல் 2019
நக்குல்னர், சத்தீசுகர்

பீமா மாண்டவி (Bhima Mandavi)(இறப்பு ஏப்ரல் 9, 2019) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சத்தீசுகர் மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியான இவர் தண்டேவாடா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள நகுல்னார் கிராமத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த நக்சலைட்டுகளால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமா_மாண்டவி&oldid=3640050" இலிருந்து மீள்விக்கப்பட்டது