பிள்ளையார்பாளையம் மகா ஆனந்த ருத்ரேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மகா ஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:சேர்மன் சாமிநாத முதலியார் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:காஞ்சிபுரம்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
மூலவர்:மகா ஆனந்த ருத்ரேஸ்வரர்
குளம்:ருத்ர தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:சனிபெயர்ச்சி
உற்சவர்:மகா ஆனந்த ருத்ரேஸ்வரர்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பிள்ளையார்பாளையம் மகா ஆனந்த ருத்ரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் மகா ஆனந்த ருத்ரேஸ்வரர் சன்னதியும், விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆனந்த விநாயகர், மகா விஷ்ணு, சுப்பிரமணியர், பிரம்மா, தூர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சனிபகவான், சூரியன் சன்னதி உள்ளிட்ட உபசன்னதிகளும் உள்ளன. இக்கோவில் மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சனிபெயர்ச்சி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)