பில்லேசுவர் தேவாலயம்

ஆள்கூறுகள்: 26°22′54.6″N 91°21′09.4″E / 26.381833°N 91.352611°E / 26.381833; 91.352611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லேசுவர் தேவாலயம்
Billeswar Devalaya
பில்லேசுவர் தேவாலயம் is located in அசாம்
பில்லேசுவர் தேவாலயம்
நல்பாரியில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:அசாம்
மாவட்டம்:நல்பாரி மாவட்டம்
அமைவு:பெல்சோர், நல்பாரி மாவட்டம், அசாம்
ஆள்கூறுகள்:26°22′54.6″N 91°21′09.4″E / 26.381833°N 91.352611°E / 26.381833; 91.352611
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்து கோயில் கட்டடக்கலை

பில்லேசுவர் தேவாலயம் (Billeswar Devalaya) இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பாரியில் உள்ள ஒரு பழமையான இந்து கோவிலாகும். இக்கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.[1] துர்கா பூசையின் போது எருமை உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை பலியிடுவது இந்த கோவிலில் பழங்கால பாரம்பரியம் மற்றும் சடங்காகும். இச்சடங்கு பலியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வணங்குவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Billeswar Devalaya". Nalbari District Website, Government of Assam.
  2. "Over 50 Buffaloes Sacrificed Across Assam During Durga Puja". Time8 (in ஆங்கிலம்). Archived from the original on 21 July 2021. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லேசுவர்_தேவாலயம்&oldid=3625845" இலிருந்து மீள்விக்கப்பட்டது