பிறைக்கொடி (சிங்கப்பூர் சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறைக்கொடி சிங்கப்பூரிலிருந்து 1990ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • இஸ்மாயில் ஜின்னா

பணிக்கூற்று[தொகு]

இஸ்லாம் எங்கள் வழியாகும். இன்பத்தமிழ் எங்கள் மொழியாகும்.

உள்ளடக்கம்[தொகு]

சிறுகதை, கவிதை, கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி பதில் ஆகிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.