பிப்லப் குமார் தேவ்
பிப்லப் குமார் தேவ் | |
---|---|
![]() | |
10-வது திரிபுரா முதலமைச்சர் | |
பதவியில் 8 மே 2018[1] – 14 மே 2022 | |
ஆளுநர் | ததாகதா இராய் |
முன்னவர் | மாணிக் சர்க்கார் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | உதய்பூர், திரிபுரா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | நீதி தேவி |
பிள்ளைகள் | 1 மகள், 1 மகன் |
பிப்லப் குமார் தேவ் (பிறப்பு 1969) திரிபுராவின் இந்திய அரசியல்வாதி ஆவார். 2018 சட்டசபை தேர்தலில் பாரதிய சனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தைத் தோற்கடித்தார். அவர் திரிபுராவின் முதலமைச்சராக 2018 முதல் 2022 வரை இருந்தார்.
பதவி விலகல்[தொகு]
திரிபுரா சட்டமன்றத்திற்கு 2023ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன் பிப்லப் குமார் தேவ் 14 மே 2022 அன்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவருக்கு பதிலாக மாணிக் சாகா 15 மே 2022 அன்று பதவி ஏற்றார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://www.ndtv.com/india-news/biplab-kumar-deb-48-year-old-leader-trained-by-rss-to-be-tripura-chief-minister-sources-1819814?amp=1&akamai-rum=off
- ↑ Manik Saha to take oath as Tripura CM today