பினையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பினையூர் கிராமம் , இந்தியா,தமிழ்நாடு,காஞ்சிபுரம் மாவட்டம் ,உத்திரமேரூர் வட்டத்தில் அமைந்துள்ளது.இக்கிராமத்திற்கு அருகில் உள்ள நகரம்  செங்கல்பட்டு ஆகும்.இந்த கிராமத்தில் 1068 மக்கள் தொகையில்  85% பேர் படித்தவர்களாக வீட்டில் உள்ளானர். பினையூர் கிராமத்தில் இரண்டு இந்து கோவில்களும் (ஸ்ரீ காளீஸ்வரர் கோவில், ஸ்ரீ பிரம்மேஸ்வரர் கோவில்) மற்றும் ஒரு புத்த கோயிலும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினையூர்&oldid=3872289" இலிருந்து மீள்விக்கப்பட்டது