பிந்தார் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்தார்
Pindar
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிந்தார் ஆறு
வலதுபுறத்தில் பிந்தார் நதி
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்குமாவுன் கோட்டம்
மாவட்டம்பாகேசுவர், சமோலி
சிறப்புக்கூறுகள்
மூலம்பிந்தாரி பனியாறு
 ⁃ ஆள்கூறுகள்30°17′N 80°01′E / 30.283°N 80.017°E / 30.283; 80.017
 ⁃ ஏற்றம்3,820 m (12,530 அடி)
முகத்துவாரம்அலக்நந்தா
 ⁃ அமைவு
கர்ணபிரயாகை, உத்தராகண்டம்
 ⁃ ஆள்கூறுகள்
30°15′49″N 79°13′00″E / 30.26361°N 79.21667°E / 30.26361; 79.21667
 ⁃ உயர ஏற்றம்
1,450 m (4,760 அடி)
நீளம்105 km (65 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ வலதுகாளி கங்கா

பிந்தார் ஆறு (Pindar River) இந்தியாவின் உத்தரகண்டம் மாநிலப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நதியாகும். உத்தரகண்டம் மாநிலத்தின் குமாவோன் பிராந்தியத்தின் பாகேசுவர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிந்தாரி பனிப்பாறையில் இருந்து பிந்தார் ஆறு உருவாகிறது. [1] இந்த நதியின் மூலமான பிந்தார் பனிப்பாறை 3820 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிந்தார் பனிப்பாறை ஒப்பீட்டளவில் எளிதாக அணுக முடியும் பாதையைக் கொண்டுள்ளது மற்றும் 100 ஆண்டுகளுக்கும் முன்னதான மேலான வரலாறும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [2] பிந்தார் நதி வாய் கர்ணபிரயாகையில் அமைந்துள்ளது. அங்கு இது அலக்நந்தா நதியுடன் சங்கமிக்கிறது.

படக்காட்சி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pindar river in Uttarakhand". பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  2. "Pindari Glacier". பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்தார்_ஆறு&oldid=3201874" இலிருந்து மீள்விக்கப்பட்டது