பிச்சாண்டார்கோயில்

ஆள்கூறுகள்: 10°52′38″N 78°42′11″E / 10.8771°N 78.702997°E / 10.8771; 78.702997
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிச்சாண்டார்கோயில் (Bikshandarkoil) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும் . இது திருச்சிராப்பள்ளி நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும்.[1] வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊர் உத்தமர்கோயில் என்று பின்னர் அழைக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constituents of urban agglomerations having population of 1 lakh and more" (PDF). Government of India.
  2. https://www.tnpscshouters.com/2021/02/tnpsc-24th-february-2021-current.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சாண்டார்கோயில்&oldid=3870811" இலிருந்து மீள்விக்கப்பட்டது