பிசாசு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசாசு இந்தியா, திருச்சியிலிருந்து 1972ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • இப்னு சுல்தான் பகுதாதி

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி பதில் ஆகிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசாசு_(சிற்றிதழ்)&oldid=1676587" இலிருந்து மீள்விக்கப்பட்டது