பா. சுப்பிரமணிய முதலியார்
பா. சுப்பிரமணிய முதலியார் என்பவா் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவராவார. இவா் தமிழில் கோம்பி விருதம், அகலிகை வெண்பா[1] போன்ற பல தமிழ் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.[2] மேலும் இவா் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கால்நடை மருத்துவ நூல்களை மொழி மாற்றம் செய்த ஒரு மொழிபெயர்ப்பு முன்னோடியாக இருந்துள்ளார்.[3]
குறிப்புகள் [தொகு]
- ↑ "Kaniyatamil". Kaniyatamil. 2013-07-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Delhi Public Library catalog " Details for: வெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார்". Delhipubliclibrary.in. 2013-08-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Metro Plus Chennai / Columns : An outstanding translator". The Hindu. 2007-02-26. 2007-11-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-19 அன்று பார்க்கப்பட்டது.