பா. அகிலன்
Appearance
பா. அகிலன் (அராலி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் புதுக்கவிதையாளர்களில் ஒருவர். கவிதைகளில் மட்டுமின்றி நாடகத்துறையிலும் அதிக ஈடுபாடுள்ளவர். இவரது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவெனினும் அதிக கவனம் பெற்றவை. இவரது கவிதைகளின் தொகுப்பு பதுங்குகுழி நாட்கள் [1][2][3] என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Books by பா. அகிலன் (Author of பதுங்குகுழி நாட்கள்)", www.goodreads.com, retrieved 2024-05-01
- ↑ "பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்". திண்ணை. https://old.thinnai.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D__%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%85/. பார்த்த நாள்: 1 May 2024.
- ↑ "“படைப்பாளியின் பணி என்பது, தான் நம்பும் உண்மைக்கு விசுவாசமாகவும் சாட்சியமாகவும் இருத்தல்!”". விகடன். https://www.vikatan.com/literature/arts/interview-with-writer-paakilan. பார்த்த நாள்: 1 May 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- பதுங்குகுழி நாட்கள் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் - பா. அகிலன் நேர்காணல்