பால புரஸ்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால சாகித்திய புரஸ்கார் (Bal Puraskar) சாகித்திய அகாதமியால் குழந்தைகள் இலக்கியத்திற்கு சேவை புரிபவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கிய படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூபாய் 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருது எழுத்தாளர் எஸ். பால பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_புரஸ்கார்&oldid=3281552" இலிருந்து மீள்விக்கப்பட்டது