பார்சுவஜானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பார்ஸ்வ ஜானு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பார்சுவஜானு
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: எழுபத்து மூன்றாவது
தாண்டவம்

பார்சுவஜானு (பார்சுவஜாநு) அல்லது பார்ஸ்வ ஜானு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து மூன்றாவது கரணமாகும்.

ஒரு காலைச் சமமாக வைத்து,ஒரு காலைத் தொடையின் பின்னாக அமைத்து, முஷ்டி ஹஸ்தமாகக் கையை மார்பில் வைத்து, மற்றொரு கையைப் பக்கமாக வீசி நின்று ஆடுவது பார்சுவஜானுவாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்". Archived from the original on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2013-07-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சுவஜானு&oldid=3562823" இலிருந்து மீள்விக்கப்பட்டது