பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிகாசோ அருங்காட்சியகம், பாரிஸ்
பிகாசோ அருங்காட்சியக நுழைவாயில்

பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம் ( Musée Picasso ) என்பது பாரிசில் அமைந்துள்ள ஓவியர் பிகாசோவின் பெயரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் பாரிசு நகரத்தில் அவர் வாழ்ந்த வீட்டில் அமைந்துள்ளது.[1] இவ்வருங்காட்சியகத்தில் பல்வேறு காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், காகிதங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட படைப்புகள் என பலவகைகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர். பிகாசோவின் கொரியப் படுகொலைகள் என்ற பெரிய ஓவியம் இங்குதான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.72