உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிகாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரிகாதை என்பது பாரி வள்ளலின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூலை இயற்றியவர் இரா. இராகவையங்கார் ஆவார்.[1] இதற்கு விளக்கவுரையும் இவரே எழுதியுள்ளார். இந்நூல் 753 வெண்பாக்களை கொண்ட செய்யுள் வடிவ நூலாகும். 1937ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் நூலாக பாரிகாதை வெளிவந்தது.[2]

திறங்கள்

[தொகு]
  1. பாயிரத்திறம்
  2. வளம்பாடு திறம்
  3. தேர் முல்லைக்கீத்த திறம்.
  4. கபிலர் நட்புக்கோட்டிறம்
  5. பாண்டியற்கு மணமறுத்த திறம்.
  6. ஔவை பறியுண்ட திறம்.
  7. பொன்றுறந்து புகாநல்கு திறம்.
  8. மூவேந்தர் தளர்ந்த திறம்
  9. வஞ்சித்துக் கொன்ற திறம்.
  10. கையறவுரைத்த திறம்.
  11. கபிலர் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்த திறம்.
  12. மகளிர்பால் ஒளவை வரவுரைத்த திறம்
  13. கபிலர் தீப்பாய்ந்த திறம்
  14. மகளிர் திருமணத் திறம்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிகாதை&oldid=4204035" இலிருந்து மீள்விக்கப்பட்டது