பாரதியார் கவிதை விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதியார் கவிதை விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும். கவிதையை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியான சிறந்த நூல் ஒன்றைத் தேர்வு செய்து, அந்நூலின் நூலாசிரியர் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1,50,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.

விருது பெற்ற நூல்கள்[தொகு]

ஆண்டு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு குறிப்புகள்
2012 --- --- --- தேர்வு செய்யப்படவில்லை
2013 பெரு நயப்புரைத்தல் முனைவர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதியார்_கவிதை_விருது&oldid=1481666" இலிருந்து மீள்விக்கப்பட்டது