உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதியார் கவிதை விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதியார் கவிதை விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும்.[1][2] கவிதையை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியான சிறந்த நூல் ஒன்றைத் தேர்வு செய்து, அந்நூலின் நூலாசிரியர் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1,50,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.

விருது பெற்ற நூல்கள்

[தொகு]
ஆண்டு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு குறிப்புகள்
2012 --- --- --- தேர்வு செய்யப்படவில்லை
2013 பெரு நயப்புரைத்தல் முனைவர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம்
2015 இன்குலாப்
2016 மலர்மகன் கவிதைகள் மலர்மகன்[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ரூ.22 லட்சம் மதிப்பில் தமிழ்ப்பேராய விருதுகள் : எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அறிவிப்பு". Hindu Tamil Thisai. 2016-05-27. Retrieved 2025-02-10.
  2. "எஸ்ஆர்எம் பல்கலை. தமிழ்ப்பேராய விருதுகள் : தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் 10 பேருக்கு ரூ.19 லட்சம் பரிசு". Hindu Tamil Thisai. 2015-07-28. Retrieved 2025-02-10.
  3. "இமையம், கு.கணேசன், ஈரோடு தமிழன்பன், சிலம்பொலி செல்லப்பன் உட்பட 13 பேருக்கு தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிப்பு". Hindu Tamil Thisai. 2017-01-08. Retrieved 2025-02-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதியார்_கவிதை_விருது&oldid=4206401" இலிருந்து மீள்விக்கப்பட்டது