பான்ஷெத் அணை
Appearance
பான்ஷெத் அணை | |
---|---|
அமைவிடம் | புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
திறந்தது | 1972 |
உரிமையாளர்(கள்) | மகாராட்டிய அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | ஆம்பி ஆறு |
உயரம் | 63.56 m (208.5 அடி) |
நீளம் | 1,039 m (3,409 அடி) |
கொள் அளவு | 4,190 km3 (1,010 cu mi) |
பான்ஷெத் அணை (மராத்தி:पानशेत) அல்லது தானாஜிசாகர் அணை, புனேவின் தென்மேற்கு பகுதியில் 50கி.மீ. நீள அம்பி ஆற்றின் மீதுகட்டப்பட்டதாகும். 1950ல் கட்டப்பட்ட இந்த அணை வேளாண்மைக்காகவும், புனேவின் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுகிறது. 1961 சூலை 12ல் தொழிற்நுட்ப காரணங்களால் பலமிழந்து உடைந்தது.[1].இதன்காரணமாக புனே நகரம் பெரிதும் பதிக்கப்பட்டது.
அமைவிடம்
[தொகு]புனேவிலிருந்து 30+ கி.மீ. தொலைவிலும் மும்பையிலிருந்து 180 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
சிறப்புகள்
[தொகு]இந்த அணை 63.56 மீ(208.5 அடி) உயரமும் 1039மீ (3409அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 4190 கி.மீ.3(1,010 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு 303,000.00 கி.மீ.3 (72,693.57 cu mi) ஆகும்[2]
சுற்றுலா தளங்கள்
[தொகு]- இதன் அருகே உள்ள பான்ஷெத் குளம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். புனேவிலிருந்தும், மும்பையிலிருந்தும் அதிகளவு பயணிகள் வருகின்றனர். அணையின் உப்பங்கழி நீரே இந்த குளமாகும்.
- பான்ஷெத் நீர் பூங்கா -நீர் விளையாட்டுகள் நிறைந்த ஒரு பூங்கா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dnaindia.com/india/report_what-went-wrong-at-panshet-dam_1565039
- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. Retrieved 2012-01-17.