பாண்டரங்க தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டரங்க தாண்டவம் சிவபெருமானின் எண்ணற்ற தாண்டவங்களில் ஒன்றாகும். இத்தாண்டவம் பாண்டரங்க நடனம் எனவும் அழைக்கப்படுகிறது.

தாண்டவக் காரணம்[தொகு]

திரிபுரத்தினை எரிக்க சிவபெருமான் தேரில் சென்றார். தேரின் சாரதியாக பிரம்ம தேவன் சென்றார். எனவே பிரம்ம தேவனை பிரிந்த சரஸ்வதி வருந்தினார். அந்த வருத்ததினை போக்குவதற்காக சிவபெருமான் திருநீறு அணிந்து ஆடிய தாண்டவம் இது[1].

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டரங்க_தாண்டவம்&oldid=1456792" இலிருந்து மீள்விக்கப்பட்டது