பள்ளத்தூர் அஞ்சல் சோலைவளர்த்த அய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சோலைவளர்த்த அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:கொத்தரி கிராமம், பள்ளத்தூர் அஞ்சல், காரைக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பத்தூர்
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:சோலைவளர்த்த அய்யனார்
தாயார்:காளியம்மாள் சன்னதி
சிறப்புத் திருவிழாக்கள்:வருடப்பிறப்பு
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பள்ளத்தூர் அஞ்சல் சோலைவளர்த்த அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் அஞ்சல் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சோலைவளர்த்த அய்யனார், காளியம்மாள் சன்னதிகளும், பெரியகருப்பர், சன்னாசி, பிரமர், சித்திவிநாயகர், முனீஸ்வரர், அடைக்கலம்காத்த அய்யனார், சப்தகன்னிகள், பதினெட்டாம்படி கருப்பர், காளியம்மன், கஜேந்திரபீடம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை 1 மாதம் வருடப்பிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)