பள்ளக்குறிச்சி வருணபாண்டீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:பள்ளக்குறிச்சி, சாத்தான்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சாத்தான்குளம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:வரகுண பாண்டீஸ்வரர்
தாயார்:வாடாமலை அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:ஐப்பசி மாதம் வருஷாபிஷேகம்,மஹா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு
அமைத்தவர்:இரண்டாம் வரகுண பாண்டியன்

பள்ளக்குறிச்சி அருள்மிகு வரகுண பாண்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், பள்ளக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

வரலாறு[தொகு]

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டை ஆண்ட இரண்டாம் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் வரகுண பாண்டீஸ்வரர், வாடாமலை அம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு கால பூஜைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)