பல்லவ அரசர் காலநிரல்
Appearance
பல்லவ அரசர்களின் காலநிரல், ந. சி. கந்தையா பிள்ளையின் "காலக்குறிப்பு அகராதி" என்னும் நூலில் வரிசைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. [1]
பல்லவ அரசர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தலையெடுத்து ஆந்திர மாநிலம் நெல்லூர், குண்டூர் பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்களில் 8 அரசர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்து, காஞ்சிபுரத்தைத் தலைநகராக் கொண்டு அரசாண்ட முற்காலப் பல்லவர் 9 பேரும், பிற்காலப் பல்லவர் 4 பேரும் வரிசைப்படுத்தப்பட்டுக் காலம் கணித்துக் காட்டப்பட்டுள்ளனர்.
அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம்.
பட-அச்சுப் பதிவு
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ கந்தையா பிள்ளை, ந. சி., காலக்குறிப்பு அகராதி, வெளியீடு ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1960