பலர்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இதில் பலரைக் குறிக்கும் சொல் பலர்பால். அவர், இவர், உவர், எவர், மாந்தர், மக்கள் போன்றவை உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]

வினைச்சொற்களில் அர், ஆர் என முடியும் சொற்கள் பலர்பாலைக் குறிப்பன. [2]

பலர், ஊரார், வந்தனர், வந்தார் என்றெல்லாம் பலர்பாலைக் குறிக்கும் சொற்கள் வரும்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. தொல்காப்பியம் பெயரியல் 7, 8
  2. தொல்காப்பியம் வினையியல் 8
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலர்பால்&oldid=3310719" இலிருந்து மீள்விக்கப்பட்டது