பறக்கும் பால்யன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பறக்கும் பால்யன் இந்தியா, காரைக்காலிலிருந்து 1952ம் ஆண்டில் மாதமிருமுறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • முஸ்தபா கமால்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இலக்கிய ஆக்கங்கள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.