பர்வதபத்தினி
Appearance
பர்வதபத்தினி என்பது வல்வெட்டித்துறையில் கடைசியாகக் கட்டப்பட்ட மூன்று பாய்மரங்களைக் கொண்ட பெரிய கப்பல் ஆகும். இது 1943 ஆம் ஆண்டு ச. பாலசுப்பிரமணியம் மேசுதிரியால் கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் சி. குமாரசாமி ஆவார்.
உசாத்துணைகள்
[தொகு]- பா. மீனாட்சிசுந்தரம். (2006). வரலாற்றில் வல்வெட்டித்துறை. . யாழ்ப்பாணம்: அரும்பொருள் காப்பகம்.
- ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.