பயனர்:Zaafira01
பிடோக் நார்த் உயர்நிலை பள்ளி
பிடோக் நார்த் உயர்நிலை பள்ளி முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக இயங்குகிறது. பிடோக் நார்த் உயர்நிலை பள்ளி 1981-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அதன் வளமான பண்பாட்டை நிறுவியுள்ளது. பிடோக் நார்த் மேல்நிலை பள்ளி அனைவரும் கற்று கொள்ள முடியும், அனைவரும் சேவை செய்ய முடியும் என்பதைத் தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகிறது
2018-ஆம் ஆண்டு பிடோக் நார்த் பள்ளி டமாய் உயர்நிலை பள்ளியுடன் இணைகிறது. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெரும் ஃபீஸ்டா மற்றும் இசையோட கலந்த நாடகங்கள் பிடோக் நார்த் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகள் ஆகும்.இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பள்ளி மாணவர்களின் மனதில் ஒரு பிரத்யேகமான இடத்தைப் பிடித்துள்ளது.
ராமு மதுமிதா