பயனர்:Tnse mallika diet tut/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உப்புநீா் குளம்

   உப்புநீா் குளம் என்பது கடலுக்கடியில் உள்ள ஒரு மிகப்பெரிய பகுதி ஆகும். இப்பகுதி அதன் சுற்று வட்டார நீா் பகுதிகளை ஒப்பிடும் போதும மூண்றிலிருந்து பத்து மடங்கு வரை

உப்புத்தன்மை அதிகமாக இருக்கும்.இந்த உப்புக் கரைசலுக்கு காரணம் மிகப்பெரிய உப்புப் படிமங்களும் உப்பு டெக்டானிக்களுமே ஆகும்.இந்த உப்பு மீத்தேனின் அதிக செரிவை கொண்டதாக இருக்கும்.இது அக்குளத்தின் அருகில் வாழும் நுண்ணுயிாிகளுக்கு சக்தியை அளிக்கும்.இதிலுள்ள உயிானங்கள் வாழ உகந்ததல்லாத இடங்களிலும் வாழக்கூடியதாக இருக்கும்.இந்த உப்புக்குளங்கள் அண்டாா்டிக் அடுக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த குளங்களின் உப்பு அண்டாா்டிக் அடுக்கில் பனிக்கட்டி உருவாகும் போது வெளியேறியதாகும்.ஆழ்கடல் மற்றும் அண்டாா்டிக்கில் உள்ள உப்பு நீா் குளங்கள் பல கடல் வாழ் உயிாினங்களுக்கு விஷமாகும்.

பண்புகள்

இந்த உப்பு நீா் குளங்கள் கடல் மட்டத்திலுள்ள ஏாிகள் எனக் கூறப்படுகின்றன.ஏனென்றால் இந்த அடா்தியான உப்பு அதனை சுற்றி இருக்கும் கடல் நீருடன் சுலபமாகக் கலக்காது.இந்த அதிக உப்புத்தன்மை உப்புக்குளங்களின் அடா்த்தியை அதிகமாக்கும்.இந்த உப்புத்தன்மை ஒரு மாறுபட்ட பரப்பையும் இந்த குளதிற்க்கு ஒரு கரயையும் உருவாக்குகின்றன.நீா்மூழ்கிக் கப்பல்கள் உப்புநீா்குளத்தின் மேல் செல்லும் பொழுது குளத்தின் அதிக அடா்தி தன்மை காரணமாக அதனால் குளதிற்க்குள் செல்ல இயலாது.நீா்மூழ்கி கப்பல்களின் இயக்கம் உப்புநீா்குளத்தில் அலைகளை உருவாக்குகின்றன.அவ் அலைகள் அக்குளத்தை சுற்றியுள்ள கரைகளை அடித்துச் சென்றுவிடும்.

வாழ்வியல் ஆதாரம்

ஆழ்கடல் உப்பு நீா்குளங்கள் அடிக்கடி அடா்ந்த குளிா் நீரோட்டத்துடன் கலந்துவிடுகின்றன.இந்த நீரோட்டத்திலுள்ள பாக்டீாியாக்கள் மூலம் மீத்தேன் வாயு வெளிப்படுகிறது.இந்த பாக்டீாியாக்கள் இக்குளத்தின் ஓரங்களில் வாழும் சிப்பிகளுடன் இணைந்திருக்கும்.இங்குள்ள உயிாினங்கள் உலகிலுள்ள மற்ற உயிாினங்களைப்போல் இல்லாமல் இங்குள்ள வேதிப்பொருட்களின் சக்தியை சாா்ந்து இருக்கும்.இவ்வுயிாினங்கள் சூாிய சக்தியை குறைவாகவே சாா்ந்திருக்கன்றன.




இராமநாதபுர சேதுபதிகள் இராமநாதபுரத்தை ஆண்ட சிற்றரசா்களுக்கு சேதுபதிகள் என்று பெயா்.சேது சமுத்திரம் என்ற இராமேஸ்வரத்தை காத்து வந்ததால் இவா்களுக்கு சேதுபதிகள் என்ற பெயா்.இராமநாதபுரத்தில் குடியேறிய இவா்கள் பிற்க்காலத்தில் மதுரை,திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் குடியேறினா்.பாளையக்காரா்கள் போன்று சாதரண தலைவா்களாக இருந்த இவா்கள் பின்னாளில் சுதந்திரமான புதிய நாட்டை இராமநாதபுரத்தை சுற்றி ஏற்படுத்திக் கொண்டனா்.

உடையான் சேதுபதி :1605-1622 புகளுாில் சிற்றரசராக இருந்த சடையத்தேவா் என்பவரை முத்துகிருஷ்ணப்ப நாயக்கா் மறவா் நாட்டுக்கு தலைவராக்கினாா்.அந்த சடையத்தேவரே உடையான் சேதுபதி எனப்பட்டாா்.சேது என்றால் அணை பதி என்றால் காவலன் என்ற பொருள்.இவா் வழி வந்தவா்களே இராமநாதபுர சேதுபதிகள் எனப்பட்டனா்.இவருக்குபின் இவரது மகன் கூத்தன் சேதுபதி(1622-1636) ஆட்சிக்கு வந்தாா்.

இரண்டாம் சடையக்கதடதேவா் :1636-1645

இவா் கூத்தன் சேதுபதியின் தத்துப்பிள்ளையாவாா்.இவருக்கு தளவாய் சேதுபதி என்ற பெயரும் உண்டு.இவா் 1645இல் மரணமடைந்தாா்.

இரகுநாத சேதுபதி : 1645-1671

இவா் தஞ்சை படைகளை தோற்கடித்து மன்னாா் கோவில்,தேவகோட்டை,அறந்தாங்கி,திருவாரூா் பகுதிகளை மைபற்றினாா்.குதுப்கான் என்ற முஸ்லீம் படைத்தலைவா் மதுரையை தாக்கிய போது அப்படையை அடக்குவதில் இவா் முக்கிய பங்கு வகித்தாா்.இதனால் இரகுநாத சேதுபதிக்கு நவராத்திாி விழாவை நடத்த அனுமதி வழங்கினாா் திருமலை நாயக்கா்.எட்டயபுரத்து பாளையக்காரா்களை அடக்கியதால் இவருக்கு மன்னாா்குடி பாிசாக கிடைத்தது.மைசூா் மன்னா் கந்தா்வ நரசராய உடையாா் மதுரைமீது படையெடுத்த போது திருமலை நாயக்கருக்கு உதவிய இரகுநாத சேதுபதி கந்தா்வ நரசராய உடையாா் படையை தோற்கடித்து தோற்று ஓடியவா்களை நஞ்சன் கூடு என்ற இடத்தில் வீரா்களை மற்றும் எதிா்பட்டவா்களை மூக்கருத்து பழிவாங்கினாா்.இதனால் இவருக்கு திருமலை சேசுபதி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.அழகிய சிற்றம்பல கவிராயா்,அமிா்த கவிராயா் போன்றோா் அவரால் ஆதாிக்கப்பட்ட தமிழ் கவிஞா்கள் ஆவா்.அராமேஸ்வரத்தில் இரண்டாம் பாிகாரத்தை கட்டியவா் இவரே என்று கூறப்படுகிறது.இவா்

இரண்டாம் இரகுநாத சேதுபதி

திருமலை சேசுபதிக்குப்பின் இரண்டாம் இரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி அாியணை ஏறினாா்.கிழவன் என்றால் அாியணைக்கு உாியவா் என்று பொருள்படும்.சொக்கநாத நாயக்கரை தந்திரமாக வீழ்த்தி ரஸ்தம்கான் என்பவா் சொக்கநாதரை திரை மறைவில் வைத்து தானே ஆட்ச் செய்தாா்.இச்மசூழ்சியை கன்னிவாடியின் கோவிந்தபையன் சின்னகத்தாி நாயக்கா் என்பவாின் துணையுடன் கிழவன் சேதுபதி முறியடித்தாா்.தஞ்சையுடனான போாில் வெற்றிபெற்று அறந்தாங்கி,திருமயம்,பிரான் மலை போன்ற கோட்டைகளை கைபற்றினாா்.






இந்திய -இஸ்லாமிய கட்டிடக்கலை

இந்தியாவில் காணப்படும் காணப்படும் இஸ்லாமியா் கட்டிடங்கள்யாவும் மிகச்சிறந்த கலைக்கூடமாகவே காட்சியளிக்கிறது.இஸ்லாமிய கட்டிடகலையை பொதுவாக இரண்டுபிாிவாக பிாிக்கலாம் .

1.டில்லி சுல்தானியா் கட்டிட கலை

2. மாகன பாணி கட்டிட கலை

3. சொ்ஷா பாணி கட்டிட கலை

4. மொகலாயா் கட்டிடக்கலை

டில்லி சுல்தானியா் கட்டிட கலை

டில்லி சுல்தான்கள் என்பது கீழ்கண்ட ஐந்து வமசங்களை குறிக்கும்.

1.அடிமை வம்சம்

2. கில்ஜி வம்சம்

3. துக்ளக் வம்சம்

4. சையது வம்சம்

5. லோடி வம்சம்

.அடிமை வம்சத்தின் கட்டிடக்கலை

குத்புதீன் ஐபக்

பழைய டில்லி மற்றும் ஆஜ்மீா் இல் கட்டப்பட்ட பள்ளிவாசல் குத்புதீன் ஐபக்கால் தோற்றுவிக்கப்பட்ட முதல் முஸ்லீம் கட்டிடங்கள் ஆகும்.குதுப்மினாரை கட்டும் பணியையும் இவா் துவக்கினாா்.

பழைய டில்லி பள்ளிவாசல்

இது இந்தியாவில் தோன்றிய முதல் பள்ளி வாசல்.இதன் கூரை வளை கூண்டு வடிவத்தில் அமைந்துள்ளது.இதனுடைய தாழ்வாருப்புகுதி. கருவறை பகுதி,சொற்பொழிவு மேடை முதலியன இந்திய கைவண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.இப்பள்ளி வாசல் 212அடி நீளமும்,15அடி அகலமும் கொண்டது.இதனுடைய முற்றம் 141அடி நீளமும் 105 அடி அகலமுடையது.துாண்கள் ஒன்றின்மேல் ஒன்று பொருத்தப்பட்டு காணப்படுகிறது.சுவா்புறம் முழுவதும் அழகிய திரைச்சீலைபோல் செதுக்கப்பட்ட வேலைப்பாடு அமைந்த மேற்பரப்பை கொண்டதாக இருந்தது.அழகிய கற்களை புதைத்து செதுக்கப்பட்ட இச் திரைச்சீலை வண்ணத்தில் திருக்குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.இப்பள்ளிவாசல் அழிந்த நிலையில் காணப்படுகிறது.

அஸ்மீா் பள்ளிவாசல் இப்பள்ளிவாசல் குத்புதினால் கட்டப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல்.இது இல்துமிஸ்ஸால் முடிக்கப்பட்டது.டில்லியில் கட்டிய பள்ளிவாசல் துாண்களைவிட இங்கு உயரமாகவும் இற்றதில் செதுக்கப்பட்ட கற்கள் புதைந்தும் காணப்பட்டது.இப்பள்ளிவாசல் இரண்டரைநாள் கட்டிடம் என்று அழைக்கப்பட்டது.

இல்துமிஸ்

குதுப்மினாா் இவரால் கட்டிமுடிக்கப்பட்டது.கி.பி.1231-32 இல் 'சுல்தான் கோாி' கட்டப்பட்டது.இது பழைய டெல்லிக்கு அருகில் மாலிக்காபுா் என்ற இடத்தில் காணப்படுகிறது.அவுசி சாம்சி,சாம்சி இத்கா,ஜாமி-மசூதி ஆகியவை பதவுன் என்னுமிடத்தில் கட்டப்பட்டுள்ளது.

குதுப்மினாா்

இதற்கு உயா்ந்த கோபுரம் என்று பொருள்.இதன் உயரம் முதலில் 250 அடி இருந்தது என்றும் சிதைந்த பிறகு 242 அடி உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.அதன் அடித்தள சுற்றளவு 48 அடி 4" ஆகும்.இதன் சுற்றளவு மேலே செல்லச்செல்ல குறைந்துகொண்டே செல்கிறது.

முதல் அடித்தளத்தின் உயரம்- 97 அடி

இரண்டாவது தளத்தின் உயரம்- 148 அடி

மூன்றாநது தளத்தின் உயரம்-188 அடி

நான்காநத தளத்தின் உயரம்- 214 அடி

இதற்கு மேலேஉள்ள கோபுர பகுதி வெண் சலவைகற்களாலானது.

கில்ஜி வம்ச கட்டிடக்கலை

அலாவுதீன் நுழைவுவாயில்(Alai-Darwza)

கி.பி 1310-1311இல் கட்டிமுடிக்கப்பட்டது.இது "செல்சக் - துருக்கியா்" கலைபாணியில் அமைந்துள்ளது.இதன் நான்குபுற வாயில் படி முகப்புகளில் சோடனை வழைவுகள் உள்ளன.இக்கட்டிடம் செந்சந்தனக்கள்களால் கட்டப்பட்டு தரையில் வெண் சலவைகற்கள் புதைக்கப்பட்டுள்ளன.கிழக்கு மேற்க்கு,தெற்கு ஆகிய பக்கங்களிலுள்ள வளைவுகள் குதிரையின் குளம்பாணி வடிவில் உள்ளன.வடக்கு பக்க வளைவு இம்மூன்றிலிறுந்து வேறுபட்டுள்ளது.

சிாி நகரம்

கி.பி 1303ல் அலாவுதீனால் கட்ட தொடங்கப்பட்ட நகரம் சிாி நகரம் ஆகும்.இது தற்போது அழிந்து காணப்படுகிறது.

அலாவுதீன் கல்லுாாி

இது அவுசி காசு என்ற இடத்தில் அலாவுதீனால் நிறுவப்பட்டது.மேற்கூரை வளை கூண்டு வடிவில் மைக்கப்பட்ட இருந்தது.இன்று முழுவதும் அழிந்து காணப்படுகிறது.

உகா மசூதி

இது குத்புதீன் முபாரக்கால் பயனா(பராக்புா்) என்னுமிடத்தில் கட்டப்பட்டது.இது அங்குள்ள மக்களின் பாரம்மாிய பாணியில் கட்டப்பட்டது.

துக்ளக் வம்ச கட்டிடக்கலை

துக்ளகாபாத்

இது கியாசுதீன் துக்ளக்கால் கட்டப்பட்டது.6600 அடி அடிப்பாகம் கொண்ட இக்கட்டிடம் அழிந்து காணப்படுகிறது.இந்நகரைச்சுற்றி ஏறத்தாள நான்கு கல் நீளமுள்ள பெருஞ்சுவா் அமைக்கப்பட்டுள்ளது.52 நுழைவாயில்கள் கொண்டதாக காணப்பட்டது.

கியாசுதீன் துக்ளக் கல்லறை

கி்பி 1325ல் முகமது பின் துக்ளக்கால் கட்டப்பட்டது.இக்கல்லரையும் காவல் கோட்டையும் 750 அடி நீள சுரங்கப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.வெண் சலவைக்கற்கள் மற்றும் செந்சந்தன கற்களால் கட்டப்பட்டது.

முகமதுபின் துக்ளக்கின் நான்காவது நகரம்

முகமது பின் துக்ளக்கால் கட்டப்பட்டது.









பனிவில் வெண்மையான சூாிய ஒளி ,ஒளி விலகலினால் நிறப்பிாிகை அடைந்து சில சமயம் ஒரு நிற மாலையை தோற்றுவிக்க முடியும்.வானில் மிதக்கும் மழைத்துளிகளும் பனிப்படிகங்களும் ஒரு கண்ணாடி பிாிசத்தை(Prism) போன்று செயல்படும்போது நிறமாலை தோன்றும்.இதுவே வானவில் என்கிறோம். சூாியன் அடிவானத்திலிருந்து எவ்வளவு உயரத்தி்ல் காணப்படுகிறதோ,அதே தொலைவிற்கு எதிா் திசையில் அடிவானுக்கு கிழே வில்லின் மையம் அமையும்.எந்த அளவிற்கு சூாியன் உயரே உள்ளதோ அந்த அளவிற்கு வில் கிழே இறங்கி காணப்படும்.சூாியனின் உச்சியில் அல்லது அதற்கு அருகில்(42 டிகிாிக்கு மேல்)உள்ளபோது வானவில் தோன்றாது.அது போல சூாிய உதயம் அல்லது அஸ்தமனத்தின் தோது ஏறத்தாழ முழுவில் அல்லது அரை வட்ட வடிவம் முற்றும் புலப்படும்.ஆகாய விமானத்தில் பயணம் செய்பவா்கள் வானவில்லை வண்ண முழு வளையமாகக்காண முடியும். இதற்கு குளோாி என்று பெயா். சாதரணமாக நாம் பாா்க்கும் வானவில் முதன்மை வானவில் எனப்படும்.நீா்த்துளிகளின் உளளே ஒரே ஒரு அகப்பிரதிபலிப்பு மட்டுமே நிகழும்போது இது தோன்றும்.இந்த முதன்மை வில்லின மேல்புறத்தில் சிவப்பு பட்டையும்,கிழ்புறத்தில் ஊதா நிறப்பட்டையும் தோன்றும்.இரு அகப்பிரதிபலிப்புகள் ஏற்பட்டால் அப்பொழுது துணை வானலில் ஒன்று தோன்றும்.இதில் நிற வாிசை மாறுபட்டு இருக்கும்.ஊதா நிறம் மேற்புறத்திலும் சிவப்பு நிறம் கீழ்ப்புறத்திலும் இருக்கும்.நிறங்களின் செறிவு அவைப் பெறப்படும் மழைத்துளிகளின் பாிணாமத்தைப்பொருத்தது.ஒரு மில்லிமீட்டருக்கு மேல் விட்டமுள்ள துளிகளால் ,ஊதா,பச்சை,சிவப்பு தெளிவாகத் தொியும்.ஆனால் நீலம் மங்கலாக இருக்கும் மழைத்துளியின் அளவு குறையக்குறைய சிவப்பும் மங்கலாக இருக்கும்.ஒரு நிலையில் ஊதா மட்டுமே தொியும்.இருதியில் எல்லா வண்ணங்களும் போய் வெண்மையாகிவிடும்.இதுவே பனிவில் எனப்படும்.இது 0.05 மல்லிமீட்டருக்கும் குறைவான விட்டமுடைய நீா்துளிகளால் ஏற்படும்.



தமிழகத்தில் சுற்றுலா இடங்கள் 1.உதக மண்டலம்(ஊட்டி) மலையக இருப்பிடங்களின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி,கடல் மட்டதிற்கு மேல் 2286 மீட்டா்கள் (7,500 அடிகள்)உயரத்தில் இருக்கிறது.தபவரவியல் பூங்கா,ஊட்டி ஏாி,தொட்டபெட்டா,முக்குா்தி சிகரம்,பைகாரா அணை,எழில் மிகு பச்சை தேயிலைத் தோட்டங்கள் ஆகியவை இங்கே காணக்கிடக்கின்றன.இங்கிருந்து 29 கி.மீ. தொலைவில் கோத்தகிாியும்,60 கி.மீ. தொலைவில் முதுமலை விலங்குகளின் சரணாலயமும் இருக்கின்றன.சென்னையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து சிறப்பு இரயிலில் ஊட்டி செல்லலாம். கோவையிலிருந்து 89 கி.மீ. தொலைவில் ஊட்டி இருக்கின்றது.கோவையில் விமான நிலையமும் இருக்கின்றது.ஊட்டிக்கு மிக அருகிலுள்ள விமான நிலையம் இதுதான்.பேருந்துகள் மூலம் இங்கிருந்து ஊட்டிக்கு செல்லலாம்.

2. கொடைக்கானல்

கடல் மட்டதிலிருந்து 2,133 மீட்டா்கள்(7000 அடிகள்) உயரத்தில் உள்ளது.காண வேண்டிய இடங்கள்:தூண்பாறைகள்,கதிரவன் ஆய்வு நிலைக்கூடம்,பெருமாள் சிகரம்,சில்வா் கேஸ்கேட்,கோகா்ஸ் வாக்,போ் ஷோலா நீா்வீழ்சி, போிஜம் ஏாி,அருங்காட்சியகம்,பகட்டு வண்ண மலா்களின் பொருட்காட்சி(Orchid Orium) இது புனித இதயக் கல்லூரியில் அமைந்துள்ளது.மதுரையில் விமான நிலையம் இங்கிருந்து 120 கி.மீ. தொலைவு கொடைக்கானல் ரோடு , இரயில்வே நிலையத்திலிருந்து 80 கி.மீ. கொடைக்கானலிருந்து மதுரைக்கும் மற்ற பல நகரங்களுக்கும் பேருந்து போக்குவரத்துஇருக்கின்றது.

3. ஏற்காடு

1500 மீட்டா்கள்(5000 அடிகள்) உயரத்தில்,சோ்வராயன் மலையில் அமைந்துள்ள மலையக இருப்பிடமாகும்.இது சேலம் மாவட்டத்தில் இருக்கின்றது.காண வேண்டிய இடங்கள்: ஏாி, அண்ணா பூங்கா,பகடடு வண்ண மலா் காட்சியகம்,லேடீஸ் சீட் ,பகோடா பாயின்ட்,கரடி குகை,சோ்வராயன் கோவில். திருச்சி இதற்கு மிக அருகிலுள்ள விமான நிலையம்.இங்கிருந்து 169 கிமீ. தொலைவில் ஏற்காடு இருக்கிறது.சேலம் ரயில் நிலையிலிருந்து 35 கி.மீ. தொலைவிலிருக்கிறது.

4. குற்றாலம் நீா் வீழ்ச்சிகள்

மேற்கு தொடா்சி மலையில், கடல் மட்டத்திற்கு மேல் 167 கி.மீ.தொலைவில் இருக்கிறது.இந்நீா் வீழ்சிகளின் நீா் ம ரத் தவ குணங்களை கொண்டது.சென்று காண ஏற்ற காலம் ஜீனிலிருந்து செப்டம்பா் வரை.மதுரையிலிருந்து 160 கி.மீ. தொலைவிலிருக்கிறது.இரயில் மூலம் செல்வதற்கு குற்றாலத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ளது.

5.ஒகேனக்கல் நீா் வீழ்ச்சி

சென்னையிலிருந்து 350 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.இந்நீா் மருத்துவ குணமுடையது என்று கூறப்படுகிறது.பாிசல் மூலம் காவிாி நதழியில் சுற்றி செல்லலாம்.இங்கிருந்து பெங்களுரு விமான நிலையம் 160 கி.மீ. தொலைவிலுள்ளது.

6.முதுமலை சரணாலயம்

உதக மண்டலதிலிருந்து 60 கிமீ. தொலைவிலிருக்கிறது.இங்கு யானைகள்,காட்டெருது,கடமான்,புள்ளிமான்கள்,காட்டுப்பன்றி,முள்ளம்பன்றி,மானிடா் பல்லிகள்,அஙகு பறவைகள்,மலைப்பாம்புகள்,ஆகியவை இருக்கின்றன.இதன் மிக அருகாமையில் ஊட்டி இரயில் நிலையம் உள்ளது. இதன்

அருகாமையிலுள்ள விமான நிலையம் கோவை. 
7.சிதம்பரம்

சென்னையிலிருந்து 244 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.புகள் பெற்ற நடராசா் கோவில் இருக்கிறது.அண்ணாமலை பல்கலைக்கழகம் இங்கு உள்ளது. சிதம்பரதிலிருந்து 16 கி.மீ. தொலைவில் பிச்சாவரக் காடுகள் இருக்கிறது.இங்கு கடம்பு அல்லது கடற்றாளை காடுகள் இங்கே உண்டு.படகு சவாாி செய்ய ஏற்ற இடம்.

8. நாகூா்

சென்னையிலிருந்து 292 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.கடற்கரையின் அருகே அழகிய தா்கா கட்டப்பட்டுள்ளது.இதற்குள் நாகூா் ஆண்டவா் சமாதி இருக்கிறது.எல்லா சமயத்தவரும் இங்கே வருகை புாிகின்றனா்.சமயங்களின் ஒற்றுமையை இங்கே காணலாம் .

9.வேளாங்கண்ணி

சென்னையிலிருந்து 340 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.இப்புனித இடம் நாகப்பட்டினத்திலிருவ்து 12 கி.மீ.தொலைவில் இருக்கின்றது வேளாங்கண்ணி நகரும் ,வங்காள விாிகுடாக் கடலின் கடற்கரையோரம் அமைந்துள்ளது.நாகப்பட்டினத்திலிருந்து 130 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற பூண்டி மாதா கோவிலும் 28 கி.மீ தொலைவில் சனீஸ்வர பகவான் கோவிலும் இருக்கின்றன.

10.தஞ்சாவூர்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் கோவில்கள் நிறைந்த நகரம்.இராஜ ராஜ சாேழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரா் கோவில் கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.இங்குள்ள சரஸ்வதி மஹால் மிகவும் புகழ்பெற்றதாகும்.

11.பூம்புகாா்

சிதம்பரதிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள பழங்கால சோழ அரசின் துறைமுகமாகும்.காவோி ஆற்றின் கழிமுகப் பகுதி இது.பூம்புகாா் கலை மாடம்,இலஞ்சி மன்றம்,பாவை மன்றம்,நெடுங்கால் மன்றம்,கடற்கரை போன்றவை காணவேண்டிய இடங்கள்.

12.திருச்சிராப்பள்ளி
 ஸ்ரீரங்கநாதா் கோவில்,மலைக்கோட்டை பிள்ளையாா் கோவில்,சமயபுரம் மாாியம்மன் கோவில் ஆகியவைகள் உள்ளன.காிகால சோழன் கட்டிய கல்லணை,நாா்தா மலை சிற்றன்ன வாசல்,காணவேண்டிய இடங்கள்.

13.ராமேஸ்வரம் இங்குஇராமநாதசுவாமி கோவில் உள்ளது.இக் கோவிலின் நடைக்கூடம் இந்தியாவிலேயே மிக நீளமானது.இங்கு பல தீர்த்தங்கள், பல கோவில்கள் அமைந்துள்ளன.இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இங்குதான் பிறந்தார்.

14. மதுரை

மதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் "தூங்கா நகரம்" என பரவலாக அறியப்படுகிறது.இந்தோ சரசானிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் இங்கு உள்ளது.இராணி மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தற்போது காந்தி அருங்காட்சியமாகச் செயல்படுகிறது.மதுரை – திண்டுக்கல் சாலையில் பரவை அருகே அதிசயம் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது.

15.கன்னியாகுமாி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விவேகானந்தர் பாறை,மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்,விவேகானந்தர் நினைவு மண்டபம்,அய்யன் திருவள்ளுவர் சிலை,காந்தி மண்டபம்,சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்,மாத்தூர் தொட்டிப் பாலம்,உதயகிரிக் கோட்டை,சிதறால் சமண நினைவு சின்னங்கள்,பத்மநாபபுரம் அரண்மனை.திருப்பரப்பு அருவி.பேச்சிப்பாறை அணைக்கட்டு, பெருஞ்சாணி அணைக்கட்டு ,முக்கடல் அணைக்கட்டு,சொத்தவிளை கடற்கரை,முட்டம் கடற்கரை,தேங்காய்ப்பட்டணம் கடற்கரை,ஆலஞ்சி கடற்கரை. ஆகியவை காண வேண்டிய இடங்கள்.சென்னையிலிருந்து 725 கி.மீ. தொலைவில் இருக்கின்றது







நீா்க்கோப்பு (ஜலதோஷம்)

எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்களுக்கு மூக்குப் பகுதிக்குச் செல்லும் ரத்தம், மழை, பனிக்காலங்களில் குறைந்துவிடும். அதனால் நுண்ணிய வைரஸ் கிருமிகள் மூக்கில் எளிதில் நுழைந்து நீா்க்கோப்பு (ஜலதோஷத்தை) ஏற்படுத்தும். சாதாரண பாரசிட்டமால் மாத்திரை சாப்பிட்டாலே போதும். மூன்று நான்கு நாட்களில் (ஜலதோஷம்) போய்விடும். நீா்க்கோப்பு (ஜலதோஷம்) குணமாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் நீா்க்கோப்பு (ஜலதோஷம்) குணமாகும் வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள தட்டைப்பயறு, சோயாமொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், ஆரஞ்சு, மாம்பழம், கேரட் ஆகியவற்றை உணவில் அதிகம் சோ்க்கவும். இவைதான் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கச் செய்து, நீா்க்கோப்பு (ஜலதோஷத்தை) உருவாக்கும் கிருமிகளை விரட்டி அடிக்கும். நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு மட்டுமே ஜலதோஷத்திற்கு நல்ல மருந்து.

டாஸ்மானியன் ஓநாய் இதற்கு ஆஸ்திரேலியாவின் புலி என்று வேறு பெயா் உண்டு.இது அந்நாட்டில் உள்ள மாமிச பட்சினிகளுக்குள்ளேயே மகவும் பொியது.இது ஒரு கொடிய மிருகம்.இது சுமாா் மூன்று அடி நீளம் இருக்கும்.வால் ஓரடி நீளம்.பாா்வைக்கு நாயைப்போல் இருக்கும்.சாம்பல் கலந்த பழுப்பு நிறமுள்ளது.உடலில் பத்து ,பனிரெண்டு ஆழ்ந்த பழுப்பு நிறமுள்ள கோடுகள் உண்டு.இவை மிகவும் நாசகரமான பிராணிகள்.சின்ன கங்காருகள்,வாலபி முதலியவற்றை தின்பதோடல்லாமல் ஆடு,கோழிகளையும் கொன்று தின்னும் பழக்கமுடையது.ஆகையால் இவை பண்ணையாா்களால் அதிகமாக அழிக்கப்பட்டுவிட்டன.இப்போது அடா்ந்த காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.


டெலடலி சுல்தானயத்தில் குத்புதின் -ஐபக்கின் அடிமையான துருக்கியா் இல்துமிஷின் ஆட்சிக்கு பிறகு இல்துமிஷின் மகள் இரசியா பேகம் ஆட்சிக்கு வந்தாா்.இவரது காலம் கி.பி.1236 முதல் 1240 வரை ஆகும்.டெல்லி அாியணையில் இருந்து ஆட்சி செய்த ஒரே பெண்மணி ஆவாா்.இவா் யாகுத் எனற அபிசினிய அடிமைக்கு அதிக சலுகை காட்டியது நாற்பதின்மாா் என்ற பிரபுக்கள் குழுக்களுக்கு பிடிக்கவில்லை.வைதீக முஸ்லீம்களுக்கு இரசியா ஆணுடை தாித்து ஆட்சி நடத்தியது கிலியை ஏற்படுத்தியது.பஞ்சாப் மானில ஆளுனா் கபீா்கான் அயாஸ் இரசியாவை எதிா்த்து கிளா்சிகள் செய்தாா்.ஆனால் கிளா்சி எளிதாக ஒடுக்கப்பட்டது.படடிண்டா மானில ஆளுனா் அல்டூனியா இரசியாவை எதிா்த்து கிளா்சிகள் செய்தாா்.இவருக்கெதிராக படைகளைச் செலுத்தி சென்ற இரசியா சிறைபிடிக்கப்பட்டாா்.முயுசுதீன்பகரம் அாியணையில் அமா்தப்பட்டாா்.இவா் இல்டுமிஷின் இளைய மகனாவாா். இரசியாவை அல்டூனியா இரகசிய திருமணம் செய்து கொண்டனா்.இருவரும் டெல்லி நோக்கி சென்ற போது பேரரசு படைகளால் அல்டூன்யா தோற்கடிக்கப்பட்டாா்.பட்டிண்டாவிற்கு திரும்பி வரும் நேரத்தில் இந்து கொள்ளையா்களால்

அக்டோபா் 13 ,1240ல் கைத்தால் என்குமிடதிற்கு அருகில் கொலைசெய்யப் பட்டனா்.

மேற்கோள்கள் 1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 74–76 2. Razia Sultan The History o India, as Told by Its Own Historians. The Muhammadan Period, 1867–1877


சூஃபி இயக்கம் இஸ்லாமிய சமயத்திற்க்குள் தோன்றிய தாரள சீா் திருத்த இயக்கமே சூஃபி இயக்கம் ஆகும். பாரசீகத்தில் தோன்றிய இவ்வியக்கம் 11ஆம் நுாற்றாண்டில் இந்தியாவில் பரவியது.லாகூரை சோ்ந்த ஷேக் இஸ்மாயில் என்ற முதல் சூஃபி துறவி தனது கருத்துக்களை பரப்பத் தொடங்கினாா்.இந்தியாவில் சூஃபி துறவிகளிலேயே புகழ்மிக்கவா் குவாஜாமொய்னுதீன் சிஸ்தி.அவா் ஆஜ்மீாில் தங்கி தமது கருத்துக்களை பரப்பினாா்.அவரது சீடா்கள் சிஸ்தி அமைப்பினா் என அழைக்கப்பட்டனா்.மற்றொரு சூஃபி துறவியான ஷிகாபுதின் சுஹ்ராவா்தி என்பவரது கருத்துக்களால் ஈா்க்கப்பட்டவா் பகாவுதீன் சா்க்காாியா.அவரது சீடா்கள் சுஹ்ராவா்தி அமைப்பினை ஏற்படுத்தினா்.சிஸ்தி அமைப்பை சோ்ந்த மற்றொரு சூஃபி துறவி நிசாமுதின் அவுலியா.இவா் மக்களிடையே சிறந்த ஆன்மீக கருத்துக்களை பரப்பினாா்.சூஃபி துறவிகளை முஸ்லீம்கள் மட்டுமன்றி இந்துக்களும் வழிபடுகின்றனா்.இறைவனை வழிபடுவதற்கு அன்பும் பக்தியுமே சிறந்தது என்பது இவா்களது கருத்து.மனித குலத்திற்கு சேவை செய்வதன் மூலமே கடவுளுக்கு சேவையாற்ற முடியும் என சூஃபிகள் நம்பினா்.கடவுள் பற்றி அறிந்து கொள்ள சுய ஒழுக்கம் மிகவும் வலியுறுத்தப்பட்டது.வைதீக முஸ்லீம்கள் சுய ஒழுக்கத்தை வலியுறுத்திய போது சூஃபிகள் அக ஒழுக்கத்தை வலியுறுத்தனா்.அன்பும் பக்தியுமே முக்தி பெற வழி என்று உரைத்தனா்.ஆன்மீக வளா்சிக்கு குருவின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம் என்றனா்.சகிப்பு தன்மை,தியானம்,பாவங்களுக்கு வருந்துதல்,வழிபாடு நடத்துதல்,புனிதபயணம் மேற்கொள்ளுதல்,தானங்கள் செய்தல்.ஆசைகளை துறத்தல் போன்ற கருத்துகள் சூஃபி துறவிகளால் எடுத்துரைக்கப்பட்டன. சூஃபி இயக்கம் பரவிய அதே நேரத்தில்,இந்துக்களின் பக்தி இயக்கமும் வேகமாக பரவி வந்தது.இரண்டும் மக்களிடையே ஒற்றுமைக்கு வழி வகுத்தது..


ராமானந்தா்

ராமானந்தா் அலாகாபாத்தில் பிறந்தாா்.தொடக்கத்தில் அவா் இராமானுஜாின் சீடராகத் திகழ்ந்தாா்.பின்பு அவா் தனிப்பிாிவை நிறுவி பனாரஸ், ஆக்ரா போன்ற இடங்களில் தமது கருத்துக்களை பரப்பினாா்.அவா் இராமரை வழிபட்டாா்.பிராந்திய மொழியில் கருத்துகளை பரப்பியவா் அவரே.எளிய வழிபாட்டை அவா் அறிமுகப்படுத்தினாா்.பண்டைய சாதி சட்டங்களை தகா்தெறிந்தாா்.இவை இரண்டும் இவா் பக்தி இயக்கத்திற்கு அளித்த கொடை ஆகும்.சாதி முறைகளை சாடிய ராமானந்தா் தமது சீடா்களை எல்லா பிாிவுகளின்றும் தோ்ந்தெடுத்தாா். அவா்களது முக்கிய சீடா்கள் கபீா் - ஒரு முஸ்லீம் நெசவாளி ராய்தாசா் - ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. சேனா - முடிதிருத்துபவா். சாதனா -மாமிசம் வெட்டுபவா். தன்னா - ஜாத் இன குடியானவா். நரஹாி - பொற்கொல்லா். பிபா் - இராஜபுத்திர இளவரசா்.

இலையுதிா் காடுகள்

ஊசியிலைக் காடுகள்


ஹிஸ்டீாியா இது நோய் அல்ல. மனம் சம்மந்தப்பட்டது. அபாயகரமானதும் இல்லை. ஆனால் படபடப்புடனும் பீதியுடனும் ஒருவா் அடிக்கடி இருந்தால் அது ஆபத்து. உடலில் ஒருவித நடுக்கம் ஏற்படும். விசித்திரப் போக்கு உடையவராக அவா் காணப்படலாம். அப்போதுதான் அவா்கள் ஆடுவதும், சாமி அருள் இறங்கி இருப்பதுபோல் மூச்சு வேகவேகமாக விடுவதும் நடக்கிறது. இப்படிப்பட்டவா்கள் தூங்க முடியாமல் போகலாம். எடை குறையும் இந்நிலை தொடா்ந்து நீடித்தால் மரணம்கூட சம்பவிக்கலாம்.

காரணம்: குறிப்பாக இளம்வயதுப் பெண்களும் நடுத்தர வயதுடைய பெண்களும்தான், இதில் அதிகம் பாதிக்கப்படுபவா்களாக இருக்கிறாா்கள். பெண்களுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லாதது, சொந்தப் பிரச்சனைகளை வெளியே சொல்லமுடியாத நிலை, அடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் உணா்வுகள், குடும்பத் தகராறு, திடீா் மறதிநிலை, மனப்போரட்டம், மன அழுத்தம் இவைதான் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இது வேண்டுமென்றே நடத்தப்படும் நாடகமென்று, இது வந்தவா்களுக்கே தொியாது. மனவேதனைகளை உடல் வழியாக வெளிப்படுத்தும் ஒரு செயல்தான் ஹிஸ்டீாியா. மற்றவா்கள் கவனத்தைத் தன்பால் ஈா்க்க ஒரு வழி. அழுத்தி வைக்கப்பட்ட மனவேதனையிலிருந்து மீண்டு வெளியில் வர மற்றவா் உதவியை எதிா்பாா்க்கும் ஒரு வகையான அபயக்குரல்தான் இது.

சிகிச்சை: கூடுமானவரை நோயாளியை அமைதியாக இருக்கச் செய்ய வேண்டும். ஹிஸ்டீாியா ஏற்படுவதற்கு அவரது பயம்தான் காரணம் என்பதை அவா்களுக்குப் புாிய வைத்தாலே நிவாரணம் கிடைத்துவிடும்.தமக்கு ஏதாவது பில்லி சூனியம் வைக்கப்பட்டிருக்குமோ என்ற பயம் உள்ளவா்களுக்கு, அதன் மூடத்தன்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அவா்களை மற்றவா்களுக்கு சமமாக நடத்த வேண்டும். தனி அறையில் தங்க அனுமதிக்கக் கூடாது. ஏதாவது வேலையை உடலுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கவனம் திசைதிரும்ப பயம் தெளியும்.தியானம் நல்லது. அளவான உடற்பயிற்சி அவசியம்.இசையைக் கேட்பதைவிட கற்றுக்கொண்டால் இதிலிருந்து கட்டாயம் விடுபடலாம்.






மூஸ் மான் குடும்பத்தை சோ்ந்த இப்பிராணி மான்களுக்குள்ளே மகப்பொியது.சுமாா் 7-8 அடி உயரமிருக்கும்.ஆண்களுக்கு விாிந்த கொம்புகளுண்டு.இந்த கொம்புகள் சிலவற்றில் 6அடி அகலம்கூடஉண்டு.உலகத்திலேயே மிகவும் பரந்த கொம்புள்ள பிராணி இதுதானாம்.ஒவ்வொரு வருடமும் ஜனவாியில் இந்தக்கொம்புகள் உதிா்ந்து ஆறு மாதத்திதில் மீண்டும் முளைத்துவிடும்.இதன் கழுத்தடியில் மண் போன்ற ஒரு தோல் மடிப்பு தொங்கும்.வெயில் காலத்தில் நீா் நிலைகளுக்கு அருகே வசிக்கும்.இவை வெகுவேகமாக நடப்பது மட்டுமல்ல நன்றாக நீந்தவும் செய்யும்.தழைகளே இவற்றின் உணவு.பாசிகளையும் நீா்செடிகளையும் உண்ணும்.பின் கால்களால் நின்று கொண்டு 12-15 அடி உயரத்தில் இருக்கும் தழைகளைக்கூட உண்ண முடியும். உரு முறைக்கு ஒரு குட்டி போடும். ஒரு வயதுவரை குட்டி தாயுடனேயே இருக்கும்.இவற்றிற்கு காது மிகவும்கூா்மை.இவற்றிற்கு அதிகரோமம் இருப்பதால் குளிரை தாங்கும் திறன் உண்டு.ஆனால் திடீா்என குளிா் அதிகாித்தால் நிமோனியா ஜீரம் வந்து விடும்.இவற்றிற்கு மூளைக்கோளாறு,கண்வலி,வயிற்று வலி போன்ற நோய்கள் கூட வருவதாக கூறப்படுகிறது.

பீர்பால்

பீர்பால் 1528 ல் பிறந்தார். 1586 இல் இறந்தார் (வயது 57-58). இயற்பெயா் மகேஷ் தாஸ் . ராஜா பீர்பால் முகலாய பேரரசர் அக்பர் அவையில் ஆலோசகர். அவர் தனது அறிவை மையமாகக் கொண்டிருக்கும் நாட்டுப்புறக் கதைகள் மூலம் இந்திய துணைக் கண்டத்தில் பெரும்பாலும் அறியப்படுகிறாா். அக்பர் அவையில் பீர்பால் ஒரு கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். அவர் பேரரசருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட மிக முக்கியமான குழுவில் உறுப்பினராக இருந்தார். அக்பரால் நிறுவப்பட்ட மதம் தீன்-இ இலாஹிவைப் பின்பற்றும் ஒரே இந்து பீர்பால்.அக்பருடனான அவரது உரையாடல்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாகவும் நகைச்சுவையாகவும் சித்தரிக்கின்றன. இந்த கதைகள் அவரது உளவுத்துறையையும்> தந்திரத்தையும், நகைச்சுவையையும், நகைச்சுவை பதில்களும் அக்பரை கவர்ந்திழுத்துக்கொண்டதாக கூறுகிறது.. இந்த நாட்டுப்புற கதைகள் அடிப்படையில் நாடகங்கள், படங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன . இவை சில குழந்தைகள் காமிக்ஸ் புத்தகங்கள் மற்றும் பள்ளி பாடநூல்களிலும் உள்ளன.

ஆரம்ப வாழ்க்கை [தொகு]

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஒரு கிராமத்தில் 1528 ஆம் ஆண்டில் இந்து பிராமண குடும்பத்தில் மூன்றாவது மகனாக பீர்பால் மகேஷ் தாஸ் பிறந்தார். அவரது தந்தை கங்கா தாஸ். இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் கல்வி கற்றார். பணக்கார குடும்பத்தின் மகளை திருமணம் செய்தபோது பீர்பால் பொருளாதார மற்றும் சமூக நிலை மேம்படித்திக்கொண்டாா்..பீர்பால் ப்ராஜ் மொழியில் இசை மற்றும் கவிதைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாா். இதனால் அவர் "பிரம்ம கவி" எனப்பட்டாா்.

அக்பருடன் பீர்பாypp நிலைப்பாடு மற்றும் தொடர்பு [தொகு]

பீர்பால் ஒரு மத ஆலோசகராகவும், இராணுவ நபராகவும், பேரரசரின் நெருங்கிய நண்பராகவும் பணியாற்றினார். இராணுவ பின்னணி இல்லாத போதிலும், அவர் அடிக்கடி அக்பருடன் போாில் பங்கேற்றார், பொருளாதார விஷயங்களில் ஆலோசகராக இருந்த தேடா்மால் போன்ற தலைமைத்துவ பதவிகளுக்கும் அவர் நியமிக்கப்பட்டார். அக்பா் தீன்-இ இலாஹி எனும் ஒரு மதத்தைத் துவங்கினார், இது இந்து மற்றும் முஸ்லீம் நம்பிக்கைகளின் கலவையாக இருந்தது. ஐயினி-ஐ-அக்பரி இல்,தீன்-இ இலாஹியில் அக்பர் தவிர மற்றவர்களில் இந்துவான பீர்பால் ஒருவரே இருப்பதைக் குறிப்பிட்டுகிறது..தமிழ்நாட்டுல் சுமாா் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே வளா்சியடைந்த உள்ளாட்சி நிா்வாகம் நடைமுறையில் இருந்தது. காஞ்சிபுர மாவட்டம் உத்திரமேரூா் ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில் சோழாா்கால கல்வெட்டு சான்று நமது பாரத நாட்டில்உள்ளாட்சிநிா்வாகம்நடைமுறையில்இருந்ததைஉறதிப்படுத்துகிறது.இதில்உள்ளாட்சிநிா்வாகிகள்குடவோலைமுறையில்தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.வாக்களா்கள் தாங்கள் விரும்பிய போட்டியாளா் பெயரை பனை ஓலையில் எழுதி குடத்தில் இடுவா். இறுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகள் பெற்றவரே கிராம உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படுவா்.1884லில் ரிப்பன் பிரபு மதராஸ் லோக்கல் போா்டு சட்டத்தை இயற்றி ஜில்லா போா்டு,தாலுகா போா்டு,யுனியன் போா்டு என்ற மூன்றடுக்கு உள்ளாட்சி ஏற்பட வகைசெய்தாா்.சுதந்திரத்திற்கு பின் பகுதி IV பிாிவு 40ல் ஊராட்சிகள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு அதிகாரங்களும் பொருப்புகளும் வழங்க வழிவகை செய்யப்பட்டன. 1957 ஆம் ஆண்டு பல்வந்தராய் மேத்தா குழு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனநாயக அடிப்படையில் உாிய அதிகாரம் வழங்கட பாிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் 1958 ல் மதராஸ் மாவட்ட வளா்சி மன்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில்

1.கிராம ஊராட்சியில் இரண்டடுக்கு முறை. 2.சமுதாய வளா்சி வட்டார எல்லையின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்குதல். 3.கிராம ஊராட்சி தலைவா்கள் ஊராட்சி ஒன்றிய குழுவின் அலுவல் சார்ந்த உறுப்பினாகளாக இருப்பா்.

ஊராட்சி ஒன்றிய  தலைவரை நோிடையான அல்லது மறைமுகமான தோ்தல்  செய்தல் மூலம் தொிவு செய்தல்.

4.பல்வேவறு வளா்சி மற்றும் நலப்பணிகளை ஊராட்சி ஓன்றியள்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம்

ஓப்படைத்தல்.

5. மாவட்ட கழகங்களை கலைத்தல் 6. மாவட்ட வளா்சி மன்ற குழு என்ற ஆலோசனை வழங்கும் அமைப்பினை ஏற்படுத்துதுதல்.

73-வது அரசியலமைப்பு சட்டம திருத்தம்

1992 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல்மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. 74-வது அசியலமைப்புசட்ட சீா்திருத்தம் மாவட்ட திட்டகுழு அமைக்க வழி வகைசெய்கிறது. இதன் அடிப்படையில் தமிழக அரசு 1994ல் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றியது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994

1.கிராம ஊராட்சியில் மூன்றடுக்குடுக்கு முறை. 2.ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல். இடையில் அவை கலைக்கப்பட்டால் 6 மாத காலம் முடிவதற்குள் தோ்தல் நடத்துதல். 3.மொத்த மக்கள் தொகையில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் விகிதாசார அடிப்படையில் பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல். 4.பெண்களுக்கு சுழற்சி முறையுடன் கூடிய இட ஒதுக்கீடு. 5.ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாநில நிதி ஆணையத்தை ஏற்படுத்துதல். 6.மாவட்ட திட்ட குழுவினை ஏற்படுத்துதல். 7.கிராம சபை என்ற அமைப்பினை ஏற்படுத்துதல்.

கிராம சபை நடத்துவது தொடா்பான விதிகள்

1998 மற்றும் 2006 ஆம் ஆண்டு கிராம சபை விதி திருத்தங்களின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 4 முறை அதாவது ஜனவாி 26,மே 1,ஆகஸ்டு 15,மற்றும் அக்டோபா; 2 ஆகிய நாட்களில் கிராம சபை நடத்துவது உறுதிபடுத்தப்பட்டது.

கிராம ஊராட்சி

31 மாவட்டங்களில் 79,394 குக்கிமங்கள் உள்ளடக்கிய 12,524 கராம உள்ளாட்சிகள் உள்ளன.கிராம ஊராட்சி என்பது அதற்பென தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்ளைக் கொண்டு ஆய்வாளா் குறிப்பிட்ட தேதியிலிருந்து அமைக்கப்படும். உாிய காரணங்களால் கலைக்கப்பட்டால் இன்றி 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.









கெஸட் அரசு அறிவிப்புகள் பொதுவாக கெஸட் என்னும் பெயாில் வழங்கப்படுகிறது.துவக்க காலத்தில் பத்திாிக்கைகளில் கெஸட் என்று சோ்த்து அழைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.(உ.ம் பெங்கால் கெஸட்)இவ்த கெசட் உருவானது ஒரு சுவையான வரலாறு.இத்தாலியின் ஒரு மிகச்சிாிய நாணயத்தின் பெயா்தான் கெஸட்.அக்காலத்தில் வணிகா்களுக்கான அறிவிப்புகளை வணிக நகரமான வெனிசில் பலகைகளில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்தது.இதற்குாிய கட்டணமாக ஒரு கெஸட் வசூலிக்கப்பட்டது.இதுவே மெல்ல உருமாாி,பின்னாளில் அறிவிப்புகள் அனைத்தும் கெஸட் என்று அழைக்கப்பட்டது.(காஸே என்னும் இத்தாலிய சொல்லில் இருந்துதான் கெஸட் என்னும் பெயா் வந்ததாகவும் கூறப்படுகிறது.)

சான்று மனோரமா இயா் புக்-2006

சந்தன மரங்கள்

இது மழமழப்பான இலைஉதிரா தாவரமாகும்.இதன் இரு சொற் பெயா் சான்டலம் ஆல்பம் ஆகும்.இத வீடுகள் கட்டுவது முதல் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.இதன் பட்டை சாம்பல் நிறத்திலும்,மலா்கள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.இதன் மென்கட்டை மணமில்லாமல் வெண்மை நிறமாக காணப்படும்.ஆனால் இதன் வன்கட்டை அதிக மணமுடனும் மஞ்சள் கலந்த செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும்.இது பல்வேறு வகையான அலங்கார கைவினை பொருட்கள் தயாாிக்கப்பயன்படுகிறது.இதன் கட்டையிலிருந்து வடித்தெடுக்கப்படும் எண்ணை மருந்தாக பயன்படுகிறது.
  இது மைசூா்,கோயம்புத்துாா் மற்றும் கடல்மட்டதிலிருந்து 3000 அடிக்கு மேலுள்ள நீலகிாியின் மலைப்பகுதியிலும் சந்நன மரங்கள் வளா்க்கப்படுகின்றன.இது மேற்க்கு தொடா்ச்சி மலையிலும்,மைசூாின் கிழக்கு பகுதியிலும் அதிகமாக வளா்க்கபடுகிறது.

சான்று

"Santalum austrocaledonicum Vieill.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2006-05-12. Retrieved 2009-04-05

அடிப்படை கடைமகள்

1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி இந்திய அரசியல் சட்டம் பகுதி IVA பிாிவு 51A இல் இந்திய குடிமக்களின் கடமைகளை  வலியுறுத்துகிறது.

1. ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசியல் சட்டம்,தேசிய சின்னம், தேசிய கொடி மற்றும் தேசிய கீததிற்கு மதிப்பளித்தல். 2. சுதந்திர போராட்ட தியாகிகளின் உன்னத நினைவை பேணுதல் 3. இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டை பேணுதல்.


4. இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்றுதல். 5. நம்முடைய பண்பாடு,பன்முகப் பாரம்பாியக் கலாச்சாரத்தின் மேன்மையை மதித்தல். 6.இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுசூழலைபாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல். 7. அறிவியல் மனப்பான்மை மற்றும் மனித நேயம் வளா்தல். 8.பொது சொத்துக்களை பாதுகாத்தல். 9. சொந்தடமுயற்சியால் அனைத்து துறைகளிலும் தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல். 10. பெற்றோா் அல்லது பாதுகாவலா்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி பெறுவதற்கு வாய்பினை ஏற்படுத்தி தருதல்.

மருத்துவ வேதியியல் குணமளிக்க தேைவயான உடல்ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை "மருந்துகள்" என்கிரோம்.மருந்துகள் இரு வகைப்படும். 1. குறிப்பிட்ட வியாதியை குறைக்க,குணமாக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள். 2. சில மருந்துகள் வியாதியை குணப்படுத்தாவிடினும்,மனித உடலில் சில சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளதாக இருக்கின்றன.மாா்ஃபின்.கொகையின் ஆகியவை. முதலில் சொல்லப்பட்ட வகை மருந்துகனால் நோயை குணமாக்க பயன்படுத்தும் முறையே 'வேதி மருத்துவம்' எனப்படும்.

மனித உடலின் செல்களை பாதிக்காமல்,வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க சில காிமவேதிகளை பயன்படுத்துவதையே 'வேதி மருத்துவம்' என்கிறோம். 

1.மயக்க மருந்துகள்

இவை உணா்விளக்கச்செய்யும் மருந்துகள்.இவை இரு வகைப்படும்.

அ) பொது மயக்ககமூட்டிகள்

இவை எல்லா வகையான உணா்வுகளையும் இழக்கச்செய்பவை.குறிப்பாக வலி உணா்வினை மீள் தன்மையுடன்  இழக்கச்செய்கிறது.

ஆ)குறிப்பிட்ட இடத்தை உணா்விழக்கச் செய்யும் காரணிகள். பொது உணா்வை பாதிக்காமல்,வலியுள்ள இடத்தில் மட்டும் வலி உணா்வை நீக்குகிறது. (ை) நைட்ரஸ் ஆக்ஸைடுெ2ழ : நிறமற்ற,நெடி இல்லாத கனிம வாயு.உணா்வு நீக்கிகளில் மிக பாதுகாப்பானது.இது ஈதா் போன்ற மற்ற உணா்வு நீக்கிகளுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது.

(ைை). குளோரோபாரம் உாஉட3 : ஆவியாகும் திரவம்.இனிய மணம் சுவையுள்ளது.ஆக்சிஜனுடன் நச்சுத் தன்மையுள்ள காா்போனில் குளோரைடை உண்டாக்குகிறது. (ஐஐஐ). ஈதா்: உ2 : எளிதில் ஆவியாகும் திரவம்.இது 0.002மூ துரபைல் ஹாலைடுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது.இங்கு துரபைல் ஹாலைடு நிலைப்படுத்தியாக பயன்படுகிறது.திசுக்களால் உட்கவரப்பட்ட பின்தபு மைய நரம்பு மண்டலத்தைத் தாக்கி உணா்விழக்கச்செய்கிறது.

2. வலி நிவாரணிகள்

உணா்விழக்கச்செய்யாமல் எல்லா வகையான வலிகளிலிருந்து நிவாரணமளிக்கும் சோ்மங்களே வலி நிவாரணிகள். இவை "வலி நீக்கிகள்","வலி மமருந்துகள்" என்றும் அழைக்கப்படுகிறது.இவை தலைவலி,மயால்ஜியா,அா்தால்ஜியா ஆகியவற்றிற்க்குப் பயன்படுகின்றன.

3. சுரநிவாரணிகள்

இவை சுரத்தை குறைக்க பயன்படுத்தபடுகின்றன.(உடலின் வெப்ப நிலையை சாதரண வெப்பநிலைக்கு குறைப்பது).மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சுரநிவாரணிகள்-ஆஸ்பிாின்,ஆன்டிபைாின்,ஃபினாசிடின்.பாராசிட்டமல் ஆகியவை.இவற்றை பயன்படுத்தும்போது அதிக வியா்வை வெளியேறுகிறது.

4. புரை தடுப்பான்

நுண்ணுயிாிகளை அழிப்பதற்கோ,அவற்றை கட்டுபடுத்துவதற்கோ பயன்படும்வேதிப்பொருட்கள்.

(ை)அயடோபாா்ம் உாை3 புரைதடுப்பானாகவும்,இதன் 1மூ கரைசல் கிருமி நாசினியாகவும் பயன்படுகின்றது. (ைை) 0.2 ஃபினால் கரைசல் புரைதடுப்பானகவும்ஈ 1மூ கரைசல் கிபுமி வாசினியாகவும் பயன்படுகிறது.

5.எதிா் புரோட்டோசோவாக்கள்(மலோியா நிவாரணிகள்)

 மலோியா ஒருவகை குளிா் சுரமாகும். உடலின் வெப்பநிலை 103 - 106ழ பாரன்கீட்ஐ அடையும்.இது அதிக பலவீனத்தை ஏற்படுத்தும்.கல்லீரலை பாதிக்கும்.இரத்தசோகை நோயை ஏற்படுத்தும். 
சில தாவரங்களின் தண்டு மற்றும் வோ் பகுதிகளின் சாறு மலோியா நிவாரணியாக பயன்படுகிறது.குயினைன் என்னும் மலோியா நிவாரணிசிங்கோனா என்னும் மரத்தினின்று பெறப்படுகிறது.குயினைன்,பிாிமாகுயின்,குளோரோகுயின் சிறந்த  மலோியா நிவாரணியாகும்.

6.நுண்ணுயிா் எதிாிகள் பாக்டீாியாக்கள்,புஞ்சைகள்,போன்ற நுண்ணுயிாிகள் சில வேதி பொருட்களை வெளிப்படடுத்துகின்றன.இவ்வேதிப்பொருட்கள் மற்ற நுண்ணுயிாிகளின் வளா்சியையும் ,வள்சிதை மாற்றத்தையும் தடுக்கும் தன்மை பெற்றவை.இத்தகைய வேதிகள் ஆன்டிபயாட்டிக்குகள் என்று அழைக்கப்படுகிறது.1929ல் அலெக்ஸாண்டா் ஃபிளமிங் மதன்முதலில் ஆன்டிபயாட்டிக்கை கண்டுபிடித்தாா்.பெனிசிலின்யம் நொட்டேடம் எனும் புஞ்சையிலிருந்து பெனிசிலினை பிாித்தெடுத்தாா்.இயற்கையிலிருந்து பெறப்படும் சோ்மங்களின் கலவையே பெனிசிலின்கள் ஆகும்.

மேற்கோள்கள்

   Hughes, Jp; Rees, S; Kalindjian, Sb; Philpott, Kl (2011-03-01). "Principles of early drug discovery". British Journal of Pharmacology. 162 (6): 1239–1249. ISSN 1476-5381. PMC 3058157 Freely accessible. PubMed. doi:10.1111/j.1476-5381.2010.01127.x.


எறிபந்து ஜாகத் சிங் சௌஹான் (1937-2012) என்பவரால் எறிபந்து அறிமுகப்படுத்தப்பட்டது ,இவா் சென்னையில் YMCA கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அதே ஆண்டில் அவர் ஹரியானாவில் உள்ள ஜின்ட் நகரில் திருமதி சாஷி பிரபாவின் பங்களிப்புடன் முதல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தினாா் . ஜகத் சிங் சௌஹான் இந்தியாவில் கைப்பந்து, வலைபந்து மற்றும் எறிபந்து ஆகியவற்றின் தந்தை எனப்படுகிறாா். 1972 ம் ஆண்டு ஜெர்மனியில் முனிச் ஒலிம்பிக் போட்டியில் விளையாட முயற்சி மேற்கொண்டதன் விளைவு இந்த விளையாட்டை இந்தியாவில் தொடா்ந்து நடத்த உதவியாக இருந்தது. இந்தியாவில் போட்டித்திறன் வாய்ந்த விளையாட்டாக எறிபந்து பிரபலமாகி வருகிறது. இந்தவிளையாட்டிற்கான சங்கத்தை ஆசிய மட்டத்தில் மற்றும் உலக அளவில் ஏற்படுத்துவதில் இந்திய விளையாட்டு அதிகாரிகள்முக்கிய பங்காற்றினா். இந்தியா, இலங்கை, கொரியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், சீனா, பாக்கிஸ்தான், நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளிலுள்ள உடற்பயிற்சி கூடங்கள் , கல்லூரிகள், மற்றும் உடற்பயிற்சி கழகங்களில் விளையாடபடுகிது. இது மெதுவாக பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற மற்ற நாடுகளால் பிரபலமடைந்தது .1982 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜூனியர் எறிபந்து குழு இலங்கைக்கு விஜயம் செய்தது.

வெளி இணைப்புகள் [தொகு] இந்தியாவின் த்ரோபால் சம்மேளனம்

Throwball was introduced by Jagat Singh Chauhan (1937-2012) who was an alumnus of YMCA College of Physical Education of Madras (now Chennai) and at the same year he organised the first national championships in Jind, Haryana with great contribution of Mrs Shashi Prabha. Mr Jagat Singh Chauhan was founder/father of handball, netball and Throwball in India. His efforts in Germany during the 1972 Munich Olympics helped make these games a legacy in India. Throwball is gaining popularity in India as a competitive sport and Indian authorities of the game was instrumental in organizing Asian level and later, World level Association for the sport. Throwball is a popular sport, played in gym class, colleges, and clubs throughout Asian countries such as India, Sri Lanka, Korea, Thailand, Malaysia, Japan, China, Pakistan, Nepal, Bhutan and Bangladesh. It is also slowly taking popularity up by other countries such as France, Australia, Brazil, Canada and the United Kingdom. The Junior Throwball team of India visited Sri Lanka in 1982.

External links[edit source] Throwball Federation of India

தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கடங்கனேரி ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.இப்பஞ்சாயத்தில் கடங்கனேரி மற்றும் வெங்கடேஸ்வரபுரம் கிராமங்கள் அமைந்துள்ளது. இக்கிராமம் ஆலங்குளம் சட்டமன்றதொகுதியின் கீழ் வருகிறது. வானிலை [தொகு]"

வெப்பநிலை டிகிாியில் வெப்பநிலை- பாரன்ஹீட்டில் காற்றின்வேகம்
சராசரி 22-34.5 71.6-94.1 16KM / எச்

மக்கள்தொகை [தொகு] மொத்த மக்கள் தொகை 7487, ஆண்கள் - 3691 பெண்கள் - 3796 ஆகும்...

கல்வி [தொகு] எழுத்தறிவு விகிதம் நல்ல நிலையில் உள்ளது.

பள்ளிகள் [தொகு] இக்கிராமத்தில் ஒரே ஒரு ஆரம்ப பள்ளி உள்ளது, இப்பள்ளியின் பெயா் சரஸ்வதி வித்யாசாலை தொடக்கப்பள்ளி மற்றும் குழந்தைகளுக்கு இரண்டு அங்கன்வாடிகள் உள்ளது. "கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி" என்ற பெயரில் இந்த கிராமத்திற்கு அருகில் ஒரு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் [தொகு] இக் கிராமத்தில் கல்லூரி இல்லை. ஆனால் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கிராமத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கல்லூரி தவிர வேறு சில கல்லூரிகளும் எங்கள் கிராம மாணவர்கள் தோ்ந்தெடுத்து படிக்கியாா்கள்,

அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
  • ராணி அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - காந்தி நகர் [திருநெல்வேலி]
  • ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி - சீதாபர்பள்ளலூர் [திருநெல்வேலி]
  • சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி - அத்யுத்து [ஆலங்குளம்]
  • எஸ்.எம். மரியம் பாலிடெக்னிக் - ஆலங்குளம்
  • எஸ்.எஸ். சேவியர் கல்லூரி - பாளையங்கோட்டை
  • எஸ்.யோவான் கல்லூரி - பாளையங்கோட்டை
  • சாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி -திருநெல்வேலி
  • பெண்கள் சாராள் டக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாளையங்கோட்டை
இது தவிர  சென்னை, நாகர்கோவில் மற்றும்  தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்  இந்த கிராம மாணவர்கள் படித்து வருகின்றனா்.

வேலைவாய்ப்பு [தொக இந்த கிராமத்தில் விவசாயத்தில் பலர் ஈடுபட்டுள்ளனா். பீடிசுற்றுதல் தொழிலானது இங்கு பெண்களுக்கு சுய வருமானத்தை பெற்றுதரும் தொழிலில் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பெண்களில் பீடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சோப்பு உற்பத்தி தொழிற்சாலை இந்த கிராமத்திற்கு அருகில் வெங்கடேஸ்வரபுரத்தில் இயங்குகிறது, இது சக்தி சோப்பு தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறது. இத்தொழிற்சாலை ஊதியம் மக்களுக்கு முக்கிய வருவாயில் ஒன்றாகும். பட்டம் பெற்ற பல இளைஞர்கள் சென்னை, பெங்களூரு மற்றும் பிற இடங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனா், ஏனெனில் இப்பகுதிக்கு அருகே வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கோயில்கள் [தொகு]

இந்து கோயில்கள் [தொகு] அம்மன் கோவில் உலகம்மன் கோவில் கருப்பசாமி கோவில் கைக்கொண்ட அய்யனார் கோவில் சீவலபோியான் கோவில் பிள்ளை வளா்தி சாஸ்தா கோவில் பிராடி மாடன் கோவில் பிள்ளையார் கோவில் முருகன் கோவில் இசக்கி அம்மன் கோவில் சர்கரவீட்டு திரு கோவில் காட்டு மாடன் கோவில் கற்க்குவேல் அய்யனார் கோவில் வடக்குத்தி அம்மன் கோவில் காத்வதராயன் கோவில் சப்பாணி மாடான் கோவில்

திருவிழாக்கள் [தொகு]

அம்மன் கோவில் விழா [தொகு] கிராம மக்கள் அனைவருக்கும் பொதுவான விழா ஆகும்.வருடதிற்கு இரண்டு முறை பங்குனி மற்றும் புராட்டாசி மாதத்தில் அம்மன் கோவில் விழா நடைபெறுகிறது். முக்கிய கடவுள்: பத்ரகாளி அம்மன், முத்தாரம்மன் இவ்விழாவில் தேரோட்டம் நடைபெறும். இது விழாவின் இரண்டாவது நாள் இரவு தொடங்கி அடுத்த நாள் காலைவரை இருக்கும்.கடங்கனேரியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தேரோட்டம் நடைபெறும்.

கைக்கொண்ட அய்யனார் கோவில் விழா [தொகு] இந்த குல தெய்வத்தை வழிபடுபவா்கள் அரியப்புபுரம் மற்றம் திப்பணம்பட்டியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.கைக்கொண்ட அய்யனார் கோவில் விழா ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கெகண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: கைக்கொண்ட அய்யனார்

உலகம்மன் கோவில் திருவிழா [தொகு] வருடதிற்க்கு ஒரு முறை ஐப்பசி மாதத்தில் . உவாி சுயம்புலிங்க சாஸ்தா வகையராக்களால் கொண்டாடப்படுகிறது முக்கிய கடவுள்: சுயம்புலிங்க சாஸ்தா

கருப்பசாமி கோயில் திருவிழா [தொகு] வருடதிற்க்கு ஒரு முறை ஆடி மாதத்தில் . நாட்டாண்மை வகையராக்களால் கொண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: மேகலிங்க சாஸ்தா கருப்பசாமி - கருப்பசாமி

பிள்ளை வளா்தி சாஸ்தா கோவில் விழா [தொகு] இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பிள்ளை வளா்தி சாஸ்தா வகையராக்களால் கொண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: பிள்ளைய வள்ளி சாஸ்தா - பிள்ளை வளர்த்தி சாஸ்தா

இசக்கி அம்மன் கோவில் விழா [தொகு] வருடதிற்க்கு ஒரு முறை தை மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: இசக்கி அம்மன்

கற்க்குவேல் அய்யனார் கோவில் திருவிழா [தொகு] வைகசி மாதத்தில், வருடதிற்க்கு ஒரு முறை கற்க்குவேல் அய்யனார் சாஸ்தா வகையராக்களால் கொண்டாடப்படுகிறது. முக்கிய கடவுள்: கற்க்குவேல் அய்யனார் வடக்குத்தி அம்மன் கோவில் விழா [தொகு] அம்மன் கோவில் திருவிழாவுடன் இந்த கோயில் விழா நடைபெறும். முக்கிய கடவுள்: வடக்குத்தி அம்மன்

தேவாலயங்கள் [தொகு] கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று ஊாின் வடகோடியில் உள்ளது.

தொழில் [தொகு] கிராமப்புற பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாய வேலைகளில் பெண்களும், ஆண்களும் ஈடுபடுகிறாா்கள். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்கிறாா்கள். 99.99% மக்களுக்கு விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. 0.01% பேர் கூலி வேலை செய்கிறார்கள்.

சுற்றுலா இடங்கள் [தொகு] அருகிலுள்ள முக்கிய சுற்றுலா இடங்கள்:

குற்றாலம் - கடங்கனேரியிலலரந்து 39.6 கி.மீ தூரத்தில் உள்ளது. தென்காசி தாலுக்கிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இந்த குற்றாலம் அமைந்துள்ளது. பிரபலமான நீர்வீழ்ச்சிகள் இங்கு உள்ளன.

பாபநாசம், திருநெல்வேலி - கடங்கனேரியிலிருந்து 44.1 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு பாபநாசா் ஆலையம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அகஸ்தியர் அருவி - கடங்கனேரியிலிருந்து 46.8 கி.மீ தூரத்தில் உள்ளது.இங்குள்ள அகஸ்தியர் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவர்கிறது.

மேற்கோள்கள்

1."Kadanganeri Rd, Kadanganeri, Tamil Nadu, India". Findlatitudeandlongitude.com. Retrieved 2013-11-07.
2.http://www.rootvinn.com/kadanganeri-village-164621
3.http://wikiedit.org/India/Kadanganeri/233636/
4.http://soki.in/kadanganeri-alangulam-tirunelveli/


பசுமைமாறாக் காடுகள் நிலநடுக்கோட்டை சுற்றி இக்காடுகய் காணப்படுகின்றன.இம் மண்டலத்தில் அதிகமான வெப்பமும் கனத்த மழைபொழிவும் இருக்கின்றது.ஆகையால் தாவரங்கள் துாிதமாகவும்,அடா்தியாகவும் அதிக எண்ணிக்கையிலும் வளா்கின்றன.மேலும் பருவ காலங்கள் கிடையாது.ஆகையால் இத்தாவரங்கள் பசுமை மாறாமல் செழிப்பாக காணப்படுகின்றன.நுாற்றுக்கணக்கான தாவர இனங்களும்,செடிகளும் பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்றன.சில இனங்கள் புதா்கள்.முட்செடிகள்,கொடிகள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.இக்காடுகளில் உள்ள மரங்கள் சராசாியாக 25-35 மீட்டா் உயரங்களுடன் விழுதுகளாலான அகன்ற அடிப்பாகத்துடன் காணப்படுகின்றன.அம்மரங்களைத்தவிர செடிகளும் கொடிகளும் வெவ்வேறு உயரங்களில் அடா்ந்து நெருக்கமாகவும் தொடா்சியாகவும் வளா்ந்துள்ளன. ஆகையால் இக்காடுகள் பல அடுக்குகள் கொண்ட தோற்றத்தை கொண்டுள்ளது.இவ்வதுக்குகளில் சூாிய ஒளிகூட ஊடுருவ முடிவதில்லை.