பயனர்:Dhilipteacher/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[[File:GHSS Sathiyamangalam.jpg|thumb|Ghss Sathiyamangalam சத்தியமங்கலம் கிராமம் செஞ்சிக் கோட்டையிலிருந்து 12கி.மி தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இந்து,இஸ்லாம் மற்றும் கிருத்துவ சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.இக்கிராமத்தில் விநாயகர் கோயில்,முத்தியாலம்மன் கோவில்,மாரியம்மன் கோவில்,எல்லையம்மன் கோவில்,முத்து மாரியம்மன்,திரௌபதி அம்மன்,கிழவியம்மன்,ஆஞ்சநேயர்,சிவன்,காளியம்மன்,முருகர்,பச்சையம்மன்,செல்லியம்மன்,கிருத்துவ தேவாலயம் 2 மசூதி 1 ஆகியவை மக்கள் வழிபட்டு வருகின்றனர். மிக பெரிய ஏரி,1 குளம் ,பால்வாடி 4,தொடக்கப் பள்ளி 1, 2 நடுநிலைப்பள்ளி,2 மேல்நிலைப் பள்ளிகள். 1 அரசு பொது சுகாதார நிலையம்,1 காவல் நிலையம், 1 பத்திரபதிவு அலுவலகம், 1 தேசிய வங்கி என அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் நல்லினக்கத்துடன் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு எடுத்துக்ட்டாக விளங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dhilipteacher/மணல்தொட்டி&oldid=2341421" இலிருந்து மீள்விக்கப்பட்டது