பயனர்:Arunprasath S

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்மிகு ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில்

பெயர்(கள்):	ஸ்ரீ பெருமாள் கோவில்

அமைவிடம் நாடு: இந்தியா மாநிலம்: தமிழ்நாடு மாவட்டம்: விருதுநகர் அமைவிடம்: புலிப்பாறைப்பட்டி, சிவகாசி வட்டம்[1] சட்டமன்றத் தொகுதி: சிவகாசி மக்களவைத் தொகுதி: விருதுநகர் கோயில் தகவல் மூலவர்: ஸ்ரீ வரதராஜபெருமாள்

தாயார் = ஸ்ரீதேவி, பூதேவி சிறப்புத் திருவிழாக்கள்: ஆவணி கோகுலாஷ்டமி உற்சவர்: ஸ்ரீ வரதர் உற்சவர் தாயார்: ஸ்ரீ பெருந்தேவி

Direction_posture = கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: நாயக்கர்கள் காலம் கோயில்களின் எண்ணிக்கை: 2 வரலாறு கட்டிய நாள்: 17ஆம் நூற்றாண்டு முதல்18ஆம்நூற்றாண்டு இடையே{கூடுதல் சான்று தேவை (கோயில்) புலிப்பாறைப்பட்டி ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் [[விருதுநகர் மாவட்டம்] சிவகாசி அருகே], புலிப்பாறைப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.

வரலாறு

இது நாயக்கர்களால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள்,ஸ்ரீ தேவி, பூ தேவி,நந்தர்,கண்ணபிரான்,அசோதை,நம்மாழ்வார், இராமானுஜர், கருடாழ்வார்,சக்கரத்தாழ்வார்,ஆதிசேஷன்,அனுமன் ஆகிய சன்னதிகளுடன் மடப்பள்ளி தீர்த்தக்கிணறுடன் திகழ்கிறது . விநாயகர் தனி சன்னதியில் அருள்றகிறார். காவல் தெய்வமாக கருப்பசாமி குடிகொண்டுள்ளார். இந்த கோவில் இவ்வூரின் ஓர் சமுதாய அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்

இக்கோயிலில் காலை மாலை என இரண்டுகால பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் கண்ணன்பிறப்பு உற்சவத் திருவிழா,மார்கழி உற்சவம் முதலியன நடைபெருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arunprasath_S&oldid=2301455" இலிருந்து மீள்விக்கப்பட்டது