பயனர்:செ. வினோத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செ.வினோத்...

இரு ஆறுகள் புடைசூழ! கொள்ளிட ஆற்றங்கரை ஓரமாக. 'பசுமை சூழ'

அமைந்துள்ள ஒரு அழகான கிராமம் தான் சாத்தம்பாடி‌ என் ஊர்(அரியலூர் மாவட்டம்)..

பள்ளி கல்வியை முடித்த பிறகு, வேலை காரணமாக சிங்கப்பூர் வந்து.

சிங்கபூரில் என் பொறியியல் கல்வியை நிறைவு செய்தேன்..

சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் மீதான ஈர்ப்பும், தமிழ் மீது தீராத காதலும். என்னை புத்தகங்கள் எழுத தூண்டியது.. சிறுகதைகள்,கவிதைகள், நாவல் எழுதி வருகிறேன்..

என் உயிர் தமிழ் மொழிக்கு என்னால் முடிந்த சேவையை செய்து கொண்டு உள்ளேன். என்னால் இயன்ற அளவு எம் தமிழ் மொழிக்கு இவ்வுலகில் அங்கிகாரம் பெற்று தருவேன்..

நன்றி

செ.வினோத்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செ._வினோத்&oldid=3109959" இலிருந்து மீள்விக்கப்பட்டது