பயனர்:இரா.சீனிவாசன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள் ஆறு நூல்

தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது

ஆசிரியர் குறிப்பு[தொகு]

மஞ்சள் ஆறு நூல் சாண்டில்யனால்(1910-1987) எழுதப்பட்டது.சாண்டில்யனின் இயற்பெயர் பாஷியம் ஐயங்கார்.அவர் 'சாண்டில்யன்' என்னும் புனைப்பெயருடன் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட பல புதினங்களை எழுதியுள்ளார்.இவர் தமிழ்நாட்டிலுள்ள திருக்கோவிலூரில் பிறந்தார்.இவரது தந்தை இராமானுஜம் ஐயங்கார்,தாயார் பூங்கோவில்வல்லி.

நூல் குறிப்பு[தொகு]