பயனர்:அ. செந்தில்நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் அ. செந்தில்நாரயணன். பிறப்பு: 18. 06. 1981. பெற்றோர் திரு மீ. அருணாசலம், திருமதி விசயலக்குமி. சொந்தஊர்: ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்.(தற்போது வாழ்வது மதுரையில்) பணி: தமிழ் உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை - 625 009. கல்வித்தகுதி: இளங்கலைத் தமிழ் (தெ. தி. இந்துக்கல்லூரியின் வழியாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) முதுகலைத் தமிழ் (கேரளப் பல்கலைக்கழகம்), இளமுனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம்) முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம்) ஆர்வம்: தமிழ் மரபிலக்கணங்களில். எழுதிய நூல்: தொல்காப்பிய உரைகள் - அமைப்பு, சொற்பொருள் விவரிப்பு, சொல்வகைப்பாடு, வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை. ISBN: 978-9384915-75-9.