பன்னாட்டு வேதாந்த சமூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு வேதாந்த சமூகம்
உருவாக்கம்1989
நிறுவனர்சிறி பகவான்
வகைஇலாப நோக்கற்ற நிறுவனம்
நோக்கம்ஆன்மீகம், வேதம்
சேவை
இந்தியா, நெதர்லாந்து, ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், எசுப்பானியா, மலேசியா, சிங்கப்பூர்

பன்னாட்டு வேதாந்த சமூகம் (International Vedanta Society) என்பது இந்தியாவில் அத்வைத வேதாந்தத்தில் கவனம் செலுத்தும் ஆன்மீக அமைப்பாகும். இந்த அமைப்பானது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பிரட்டியினைத் தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்த சங்கத்தினை 1989ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாளன்று சிறீ பகவான் நிறுவினார்.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Maurya, Alexis Houston (2011-09-01). "A Tribute to Bhagavan". Namarupa, United States 3 (14). http://www.namarupa.org/volumes/1403.php. பார்த்த நாள்: 2012-10-08. 

வெளி இணைப்புகள்[தொகு]