பந்தநல்லூர்
தோற்றம்
பந்தநல்லூர் | |
|---|---|
கிராமம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மொழிகள் | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |


பந்தநல்லூர் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஆடுதுறைக்கு வடக்கே அமைந்துள்ளது. பந்தநல்லூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் ஆகும். அதன் பசுபதீஸ்வரர் ஆலயமும், ஆதிக்கேசவ பெருமாள் கோவிலும் சிறப்புமிக்கதாகும்.[1] பரதநாட்டியத்தில் பந்தநல்லூர் பாணி இங்கிருந்தே தோன்றியது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Census of India, 1961, Volume 7; Volume 9. Government of India. 1961. pp. 148–149.
மேற்கோள்கள்
[தொகு]- "Map of revenue villages in Thiruvidaimarudur taluk". Government of Tamil Nadu. Archived from the original on 2011-09-27. Retrieved 2017-11-16.