பத்மசாலியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மசாலியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சாலியர்


பத்மசாலியர் (Padmasaliyar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர். இச்சமூகத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர்.[1] இவர்கள் தங்களை பத்மபிராமின் என்று அழைத்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[2]

தொழில்[தொகு]

இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[3]

வாழும் பகுதிகள்[தொகு]

இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், வேலூர், தர்மபுரி, திருநெல்வேலி மற்றும் கள்ளக்குறிச்சி, சென்னை - பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய மாவட்ட பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Eveline Kumar Suresh Singh, தொகுப்பாசிரியர் (2004). People of India - Volume 40, Part 2. ‎Anthropological Survey of India. பக். 1125. https://books.google.co.in/books?id=CBIwAQAAIAAJ. "The mother-tongue of the Padmasaliyar is Telugu, but they speak Tamil with others" 
  2. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  3. ச வே.சுப்பிரமணியன், தொகுப்பாசிரியர் (1999). நெல்லை மாவட்டத் தமிழாளர். உலகத் தமிழ்க் கல்வி இயக்கம். பக். 217. https://books.google.co.in/books?id=s4lkAAAAMAAJ&q=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81. "இப் பத்மசாலியர் பட்டு நூல் நெசவு போன்ற தொழில்களைச் செய்து வரும் தமிழ் மக்களாவர் . இவர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து குடி பெயர்ந்துள்ளனர்" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மசாலியர்&oldid=3419175" இலிருந்து மீள்விக்கப்பட்டது