பதிமூன்றாம் இராம வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிமூன்றாம் இராம வர்மா (Rama Varma XIII) (இறப்பு: 1851 சூலை) இவர் 1844 முதல் 1851 வரை கொச்சி இராச்சியத்தை ஆண்ட ஒரு இந்திய மன்னராவார். [1]

ஆட்சி[தொகு]

இவர், பனெரென்டாம் இராமவர்மாவின் மருமகனாவார். 184சூனில் ஏற்பட்ட அவரது மரணத்திற்கு பின் அரியணையில் ஏறினார். இவர் அப்போதைய வீட்டுத் தலைவரின் மூதாதையரான எக்காவு தம்புரானின் மகனாவார்.

இறப்பு[தொகு]

இவர், 1851 சூலையில் இறந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. "List of rulers of Kochin". worldstatesmen.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிமூன்றாம்_இராம_வர்மா&oldid=3084407" இலிருந்து மீள்விக்கப்பட்டது