பட்டீசுரப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டீசுரப் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரேவணசித்தர் இயற்றிய நூல்களில் ஒன்று என இவரது அகராதி நிகண்டு குறிப்பிடுகிறது. நூல் கிடைக்கவில்லை.

பட்டீசுவரம் தேவாரத் திருத்தலங்களில் ஒன்று.

அடிக்குறிப்பு[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 226. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டீசுரப்_புராணம்&oldid=1473543" இலிருந்து மீள்விக்கப்பட்டது