பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.
சுருக்கம்
விளக்கம்Annan koil.jpeg
English: temple view
பெருமாள் -- அண்ணன் பெருமாள் (எ) கண்ணன் நாராயணன் (ஸ்ரீனிவாச பெருமாள்)
தாயார் -- அலர்மேல் மங்கை
விமானம் -- சுவேத விமானம்
புஷ்கரணி -- சுவேத புஷ்கரணி
ப்ரிதிக்க்ஷேம் -- சுவேத மகாராஜா
இது ஸ்ரீவைஷ்ணவர்களின் 108 திவ்ய தேசங்களில், சோழ நாட்டிலுள்ள ஒரு திவ்ய தேசம், சீர்காழியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில், சீர்காழியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது .
திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் முதன்மையானது.
குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலம் .
திருமங்கை ஆழ்வார் இங்கே 10 பாசுரங்கள் மங்களாசனம் செய்துள்ளார் .
திருமலையில் வீற்றிருக்கும் திருவேங்கடமுடையானின் அண்ணனாக இவரைக் கருதுவதால் இந்தப் *பெருமாளுக்கு அண்ணன் பெருமாள் என்ற திருநாமம் ,
திருமங்கை ஆழ்வாரும் "அண்ணா அடியேன் இடரை களையாயே" என்று பாடி உள்ளார்.
பகிர்ந்து கொள்ள – வேலையை நகலெடுக்க, விநியோகிக்க மற்றும் அனுப்ப
மீண்டும் கலக்க – வேலைக்கு பழகிக்கொள்ள.
கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப,
பண்புக்கூறுகள் – நீங்கள் பொருத்தமான உரிமையை வழங்க வேண்டும், உரிமத்திற்கான இணைப்பை வழங்க வேண்டும் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட வேண்டும். நீங்கள் ஏற்புடைய எந்த முறையிலும் அவ்வாறு செய்யலாம், ஆனால் எந்த வகையிலும் உரிமதாரர் உங்களை அல்லது உங்கள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் படி பரிந்துரைக்க கூடாது.
அதே மாதிரி பகிர் – நீங்கள் ரீமிக்ஸ் செய்தாலோ, உருமாற்றம் செய்தாலோ அல்லது பொருளை உருவாக்கினாலோ, உங்கள் பங்களிப்புகளை அல்லது இணக்கமான உரிமம் கீழ் அசலாக விநியோகிக்க வேண்டும்.