பஞ்சாப் ரத்தன் விருது
பஞ்சாப் ரத்தன் விருது (Punjab Rattan Award) என்பது சிறந்த சாதனை புரியும் வீரர்களுக்காக இந்திய பஞ்சாப் அரசு வழங்குகின்ற ஒரு விருதாகும். பஞ்சாப் அல்லது சர்வதேச அளவில் கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல் , தொழில்நுட்பம், அரசியல் துறையில் சர்வதேச அளவில் சேவை மற்றும் சாதனைகள் புரிந்தோருக்கு இவ்விருது வழங்கப் படுகிறது.
விருது[தொகு]
பஞ்சாப் ரத்தன் விருது பெறுவோருக்கு விருதுடன் பஞ்சாபி வெள்ளி தகடு மற்றும் பஞ்சாப் ரத்தன் விருதுக்கான சான்றும் கொடுக்கப்படும்.
விருது பெற்றோர்[தொகு]
- திருமதி அம்ரிதா பிரிதம்
- டாக்டர் கே. என். பதக் , துணைவேந்தர் , பஞ்சாப் பல்கலைக்கழகம்
- குஷ்வந்த் சிங், எழுத்தாளர்
- யாஷ் சோப்ரா, திரைப்பட இயக்குனர்
- எஸ் கே சர்மா, எண்டோகிரைனோலாஜிஸ்ட் மற்றும் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.[1]
- ரன்பீர் சந்தர் சோப்டி, செல் உயிரியலாளர் மற்றும் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.[2]
- ஹிரா லால் சிபல், நீதியாளர் மற்றும் பத்ம பூஷன் விருதும் பெற்றவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Area of Expertise". Medical Second Opinion. 2015. Archived from the original on நவம்பர் 17, 2015. பார்க்கப்பட்ட நாள் November 14, 2015.
- ↑ "Sobti on Zaheer Science Foundation". Zaheer Science Foundation. 2016. Archived from the original on மார்ச் 3, 2016. பார்க்கப்பட்ட நாள் February 18, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)