பஞ்சகங்கவல்லி ஆறு

ஆள்கூறுகள்: 13°38′4.11″N 74°40′9.97″E / 13.6344750°N 74.6694361°E / 13.6344750; 74.6694361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சகங்கவல்லி ஆறு என்பது தென்னிந்தியாவில் உள்ள கருநாடக மாநிலம் குந்தாபுரா மற்றும் கங்கொல்லி வழியாகப் பாயும் ஆறு ஆகும்.[1] சௌபர்ணிகா நதி, வாராகி ஆறு, கேதகா ஆறு, சக்ரா ஆறு மற்றும் குப்ஜா ஆறு ஆகிய ஐந்து நதிகளும் இணைந்து அரபிக்கடலில் கலக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சகங்கவல்லி_ஆறு&oldid=3728113" இலிருந்து மீள்விக்கப்பட்டது